மாணவர்களே குட் நியூஸ்.., மார்ச் 25ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.., மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!!மாணவர்களே குட் நியூஸ்.., மார்ச் 25ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.., மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!!

பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

பொதுவாக ஏதேனும் விசேஷ நாட்களிலோ அல்லது திருவிழா நாட்களிலோ மக்கள் அனைவரும் கொண்டாடும் விதமாக உள்ளூர் விடுமுறை அறிவிப்பது வழக்கம். அந்த வகையில் வருகிற திங்கட்கிழமை, (மார்ச் 25) திருநெல்வேலி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது திருநெல்வேலி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பங்குனி உத்திர திருவிழா வருடந்தோறும் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த திருவிழாவில் பங்கேற்க உள்ளூர் பக்தர்கள் முதல் வெளியூர் பக்தர்களும் கலந்து கொள்வார்கள்.

இதனால் எக்கசக்க பக்தர்கள் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இது குறித்து மாவட்ட ஆட்சியர் கூறியிருப்பதாவது, மார்ச் 25ஆம் தேதி பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விடுமுறை பொதுத் தேர்வில் கலந்து கொள்ளும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விடுமுறை பொருந்தாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மக்களே ஜாலியோ ஜிம்கானா.., தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *