அட்ஜஸ்ட்மென்ட் கேட்டால் வீட்டில் முத்தம் கொடுப்பேன்., ஓப்பனாக பேசிய "பாண்டவர் இல்லம்" சீரியல் நடிகை!!அட்ஜஸ்ட்மென்ட் கேட்டால் வீட்டில் முத்தம் கொடுப்பேன்., ஓப்பனாக பேசிய "பாண்டவர் இல்லம்" சீரியல் நடிகை!!

தற்போதைய சினிமா துறையில் பெண்கள் பட வாய்ப்பு கேட்டால் அட்ஜஸ்ட்மென்ட் கேட்கும் விஷயம் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. கடந்த சில மாதங்களாக சில நடிகைகள் ஓப்பனாக அட்ஜெஸ்ட்மென்ட் குறித்து பேசி வருகின்றனர். அந்த வகையில் தற்போது பாண்டவர் இல்லம் சீரியலில் நடித்து வரும் நடிகை பாப்ரி கோஷ் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

அதில் அவர், ” என்னிடம் யாரும் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி கேட்டது இல்லை, அப்படி யாராவது கேட்டால் உடனே வேண்டாம் என்றெல்லாம் சொல்ல மாட்டேன்.  கேட்ட நபரின் வீட்டிற்கு நேராக சென்று அவருடைய மனைவியோ அல்லது  தாய் தந்தை இருக்கும் பொழுது கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டு வந்து விடுவேன்.

அதன் பிறகு அந்த நபரை அவங்க குடும்பத்தினர் பார்த்து கொள்வார்கள் என்று ஓப்பனாக பேசியுள்ளார். தற்போது அவர் பேசியது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. இப்பொழுது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரஞ்சிதமே என்ற ஷோவில் கலந்து கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அடக்கடவுளே.., ஒரு படத்துக்காக இப்படியா? படுத்த படுக்கையாக கிடக்கும் அருண் விஜய்., கண்கலங்க வைக்கும் புகைப்படங்கள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *