பாடகர் வேல்முருகன் திடீர் கைது - என்ன காரணம் தெரியுமா? வெளியான அதிர்ச்சி தகவல்!பாடகர் வேல்முருகன் திடீர் கைது - என்ன காரணம் தெரியுமா? வெளியான அதிர்ச்சி தகவல்!

பாடகர் வேல்முருகன் திடீர் கைது: தமிழ் திரைத்துறையின் முன்னணி பாடகராக இருந்து வருபவர் தான் வேல்முருகன். இவர் பாடிய பல பாடல்கள் சூப்பர் ஹிட்டாக அமைந்துள்ளது. தற்போது அடுத்தடுத்த படங்களில் பிசியாக பாடி வரும் இவரை தற்போது காவல்துறை கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பாடகர் வேல்முருகன்  விருகம்பாக்கம் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தார். அந்த பகுதியில் தற்போது மெட்ரோ ரயில் அமைக்கும்  பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அவர் கார் அதிவேகமாக வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் காரை மறைத்த மெட்ரோ ரயில் நிலைய அதிகாரிக்கும் வேல்முருகனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் நிலை தடுமாறி சென்ற நிலையில், அதிகாரியை வேல்முருகன் தாக்கியதாக கோரப்படுகிறது. எனவே அந்த அதிகாரி தன்னை தாக்கியதாக கூறி கவ்வி;காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவர் புகார் கொடுத்த பேரில் காவல்துறையினர்  பிரபல பாடகர் வேல்முருகனை இன்று கைது செய்தனர். இந்த சம்பவம் கோடம்பாக்கத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று (மே 13) கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!!

பாடகர் வேல்முருகன் திடீர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *