சினிமாவில் இருந்து வேறு துறைக்கு போகும் சினேகன் - திடீர் முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி!!சினிமாவில் இருந்து வேறு துறைக்கு போகும் சினேகன் - திடீர் முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி!!

kollywood update: சினிமாவில் இருந்து வேறு துறைக்கு போகும் சினேகன்: பாடலாசிரியர் சினேகன் தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். கிட்டத்தட்ட 50 படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ள இவர் இதுவரை 600க்கும் மேலான பாடல்களை எழுதியுள்ளார். இதை தவிர்த்து இவர் சில படங்களிலும் நடித்துள்ளார். cinema news in tamil

குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 1ல் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிருந்தார். மேலும் சினேகன் பல விருதுகளையும் வாங்கியுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தான் இவர் திருமணம் செய்து கொண்டார். மேலும் திருமணத்திற்கு பின்னும் காதல் ஜோடியாக வலம் வரும் இவர்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

இதனை தொடர்ந்து நேற்று அவர்களின் 3ம் ஆண்டு திருமண நாள் கொண்டாடப்பட்ட நிலையில், தற்போது குழந்தை பெத்துக்க ரெடி ஆகிட்டோம் என்று வெட்கத்துடன் வீடியோவை வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் சினேகன் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, பாடலாசிரியர் சினேகன் தற்போது சீரியலில் நடிக்க இருக்கிறாராம். kalaignar tv

Also Read: மகளை திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகர் – அடக்கடவுளே இவரா இப்படி – ரசிகர்கள் ஷாக்!!

இன்னும் தெளிவாக சொல்ல போனால், கலைஞர் தொலைக்காட்சியில் தயாராக போகும் இந்த தொடரை யாரடி நீ மோகினி, நினைத்தாலே இனிக்கும் சீரியல் புகழ் பிரியன் இயக்க இருக்கிறாராம்.

இதற்கு பவித்ரா என பெயர் வைக்கப்பட்டுள்ளதாம். மேலும் இந்த தொடரில் சினேகன், அனிதா சம்பத் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. lyricist snehan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *