ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேர் திருவிழா:  மக்களுக்கு முக்கிய உத்தரவை பிறப்பித்த நீதிமன்றம்!ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேர் திருவிழா:  மக்களுக்கு முக்கிய உத்தரவை பிறப்பித்த நீதிமன்றம்!

Breaking News: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேர் திருவிழா: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மிகவும் பிரசித்தி பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கி வரும் கோவில் தான் ஆண்டாள் கோயில். மேலும் இந்த ஆண்டாளின் அவதார நாளான ஆடி மாத பூரம் நட்சத்திரத்தில் ஆடிப்பூர தேரோட்ட திருவிழா வருடந்தோறும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

எனவே இந்த ஆண்டு ஆடிப்பூர தேரோட்ட திருவிழா கடந்த ஜூலை 30ம் தேதி  கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து இத்திருவிழாவின் முக்கிய நாளான  தேர் திருவிழா நாளை நடைபெறுகிறது. madras high court madurai

எனவே நாளை ஆயிரத்திற்கும் மேலான பக்தர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். அதுமட்டுமின்றி வெளியூரில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்நிலையில் மதுரை கிளை நீதிமன்றம் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. Srivilliputhur Andal Temple

Also Read: வங்கதேச முன்னாள் கிரிக்கெட் வீரர் மோர்தாசாவின் வீட்டுக்கு தீ வைப்பு – வன்முறை தீவிரம்!!

அதாவது, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேர் திருவிழாவில் கலந்து கொள்ளும் மக்கள் சாதிய அடையாளமாக கொண்ட டி ஷர்ட் அணிவது மற்றும் கொடி பிடிப்பது உள்ளிட்ட செயற்பாடுகளில் ஈடுபட கூடாது என்று மதுரை கிளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவிழாவை எந்தவொரு சாதிமின்றி நடத்த வேண்டும் என்று தொடர்ந்த வழக்கில் தான் இந்த உத்தரவை நீதிபதி பிறப்பித்துள்ளது. Chariot Festival 2024

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

கோவையில் இறந்தும் மண்ணில் வாழும் இளைஞன்

அமெரிக்கா நடத்திய உலக அழகி போட்டி

பாரிஸ் ஒலிம்பிக் ஸ்டீபிள்சேஸ் போட்டி 2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *