ஷூட்டிங்கில் இருந்து பாதியில் ஓடிய சூர்யா.., ஒஹோ.., இதான் காரணமா?.., உண்மையை உடைத்த முக்கிய பிரபலம்!!ஷூட்டிங்கில் இருந்து பாதியில் ஓடிய சூர்யா.., ஒஹோ.., இதான் காரணமா?.., உண்மையை உடைத்த முக்கிய பிரபலம்!!

வணங்கான்

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் சூர்யா. அவரின் ஆரம்ப காலகட்டத்தில் அவரை வைத்து பல ஹிட் படங்களை கொடுத்தவர் தான் இயக்குனர் பாலா. தற்போது பாலா இயக்கத்தில் உருவாகி வரும் வணங்கான் படத்தில் முதலில் சூர்யா தான் நடிக்க இருந்தது. சூட்டிங் கூட ஒரு சில நாட்கள் நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் கூட இணையத்தில் வைரலாக பரவியது. இதனை தொடர்ந்து அப்படத்தில் இருந்து திடீரென விலகுவதாக அறிவித்தார்.

ஆனால் அதற்கான காரணத்தை  ஒருபோதும் சூர்யா தெரிவிக்கவில்லை. அதனால் இந்த செய்தி பல விமர்சனங்களுக்கு ஆளானது. ஏன் சூர்யாவை பாலா அடித்ததால் தான் அவர் வெளியேறினார் என்று கூட சொல்லப்பட்டது. தற்போது அவர் வெளியேறியதற்கு முக்கியமான காரணத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதில் அவர், ” இயக்குனர் பாலா சூர்யாவை அடித்தாக வெளியான செய்தி ஒரு துளி கூட உண்மை இல்லை, ஆனால் சூர்யாவை வெறும் காலுடன் ஓட விட்டார் என்பது உண்மையாக இருக்கலாம்” என கூறி இருக்கிறார்.

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் திடீர் விபத்து.., தீயணைக்க போராடிய வீரர்கள்!! பயணிகள் அச்சம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *