இந்துஜா குழும குடும்பத்தினருக்கு சிறை தண்டனை - சுவிஸ் நீதிமன்ற தீர்ப்பு !இந்துஜா குழும குடும்பத்தினருக்கு சிறை தண்டனை - சுவிஸ் நீதிமன்ற தீர்ப்பு !

இந்நிலையில் இந்துஜா குழும குடும்பத்தினருக்கு சிறை தண்டனை விதித்து சுவிஸ் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்துஜா குழுமம் இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் வாகனம்,எண்ணெய் மற்றும் சுகாதாரம் , வர்த்தகம், உள்கட்டமைப்பு திட்ட மேம்பாடு, சிறப்பு இரசாயனங்கள், வங்கி மற்றும் நிதி , IT மற்றும் சைபர் பாதுகாப்பு, சுகாதாரம், ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு , மின்சாரம் மற்றும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இந்துஜா குழுமம் சுவிஸ் நாட்டின் அடிப்படை சம்பளத்தில் 10 சதவீதம் மட்டுமே கொடுத்து இந்தியாவிலிருந்து வேலையாட்களை அழைத்து வந்து விடுமுறையே அளிக்காமல் பல மணி நேரம் வேலை வாங்கியதாக புகார் எழுந்தது.

நீட் கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட விவகாரம் – நாளை 1563 பேருக்கு மறுதேர்வு என அறிவிப்பு !

இந்நிலையில் இதனை விசாரித்த சுவிஸ் நீதிமன்றம் இந்துஜா குழுமத்தின் குடும்ப உறுப்பினர்களுக்கு நான்கரை ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *