அரவிந்த் கெஜ்ரிவாலை குறி வைக்கும் ED ! தொடர்ந்து 4 வது முறையாக சம்மன் … பா.ஜ .க வின் பழிவாங்கும் செயலா ?
அரவிந்த் கெஜ்ரிவாலை குறி வைக்கும் ED. டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மதுபான கொளகை முறைகேடு வழக்கில் 3 முறையை தொடர்ந்து தற்போது 4 முறையாக அமலாக்க துறை சம்மன் அனுப்பியுள்ளது. வருகிற ஜனவரி 18 ம் தேதி நேரில் வந்து ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலை குறி வைக்கும் ED ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் மற்றும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஏற்கனவே 3 முறை … Read more