தமிழ்நாட்டில் நாளை (03.02.2025) மின்தடை பகுதிகள்! அறிவிப்பில் உங்க ஏரியா இருக்கா?

தமிழ்நாட்டில் நாளை (03.02.2025) மின்தடை பகுதிகள்! அறிவிப்பில் உங்க ஏரியா இருக்கா?

மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் தமிழ்நாட்டில் நாளை (03.02.2025) மின்தடை பகுதிகள் பற்றிய தகவல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தின் மாவட்டந்தோறும் உள்ள துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குறிப்பிட்ட சில பகுதிகளில் முழு நேர மின்வெட்டு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். tomorrow power shutdown areas in tamilnadu 03.02.2025 தமிழ்நாட்டில் நாளை (03.02.2025) … Read more

கோயம்புத்தூர் CSB வங்கி வேலை 2025! தகுதி: பட்டதாரி

கோயம்புத்தூர் CSB வங்கி வேலை 2025! தகுதி: பட்டதாரி

கோயம்புத்தூர் மாவட்டம் Catholic Syrian Bank CSB வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Officer ( வாடிக்கையாளர் உறவு அதிகாரி) பதவியை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் மேற்கண்ட பதவிக்கு தேவையான கல்வி தகுதி, விண்ணப்பிக்கும் முறை, மற்றும் பதவியின் பொறுப்புகள் என்ன என்பது கீழே தரப்பட்டுள்ளது. Customer Relationship Officer பணிக்கு 31.12.2024 வரை விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் 2025 முதல் வேலைக்கு அழைக்கப்படுவார்கள். அமைப்பின் பெயர் கத்தோலிக்க … Read more

நாளை மின்தடை பகுதிகள் தமிழ்நாடு (12.08.2024) ! அதிகாரபூர்வ அறிவிப்பு… உங்க மாவட்டம் இருக்கலாம் மக்களே !!

நாளை மின்தடை பகுதிகள் தமிழ்நாடு (12.08.2024)

மின்தடை: நாளை மின்தடை பகுதிகள் தமிழ்நாடு (12.08.2024). மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை ஈரோடு, தேனீ, சேலம்,சென்னை, கோவை, போன்ற மாவட்டங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் ஏரியா இதில் இருந்தால் அதற்கான தேவைகளை முன்னரே செய்ய முடியும். இது மின்சார வாரியத்தால் அறிவிக்கப்பட்ட ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பு. நாளை மின்தடை பகுதிகள் தமிழ்நாடு (12.08.2024) வில்லரசம்பட்டி – ஈரோடு பாரதியார் நகர், வீரப்பன்பாளையம் பை பாஸ், ஐஸ்வர்யா கார்டன், சுப்பிரமணியன் நகர், வெட்டுக்காட்டுவலஸ்லு, ஈகிள் கார்டன், … Read more

நாளை (16.07.2024) மின்தடை பகுதிகள் ! ஆனி மாதத்தின் கடைசி மின்வெட்டு உஷார் மக்களே !

தமிழ்நாட்டில் நாளை (16.07.2024) மின்தடை பகுதிகள்

தற்போது நாளை ஜூலை16ம் தேதி செவ்வாய் கிழமையன்று தமிழ்நாட்டில் நாளை (16.07.2024) மின்தடை பகுதிகள் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. மின் பகிர்மான கழகத்தின் சார்பில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதனையடுத்து இந்த பராமரிப்பு பணியின் போது பொதுமக்கள் மற்றும் மின்துறை ஊழியர்களின் பாதுகாப்பு காரணம் கருதி தமிழகத்தில் உள்ள மாவட்டத்தின் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் மின்தடை செய்யப்படும். மேலும் இந்த மின்தடையால் ஏற்படும் சிரமங்களை … Read more

கத்தோலிக்க சிரியன் வங்கி ஆட்சேர்ப்பு 2024 ! CSB கோயம்புத்தூரில் State Head மற்றும் BDE காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

கத்தோலிக்க சிரியன் வங்கி ஆட்சேர்ப்பு 2024 ! CSB கோயம்புத்தூரில் State Head மற்றும் BDE காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

முன்னணி தனியார் வங்கியான கத்தோலிக்க சிரியன் வங்கி ஆட்சேர்ப்பு 2024 சார்பில் கோயம்புத்தூரில் State Head மற்றும் BDE பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த CSB வங்கி பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம். அத்துடன் பேங்க் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் பெற்றிருக்க வேண்டிய கல்வி தகுதி, வயது வரம்பு போன்ற அடிப்படைத் தகுதிகள் குறித்த முழு தகவல்கள் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளது. கத்தோலிக்க சிரியன் வங்கி ஆட்சேர்ப்பு 2024 வங்கியின் பெயர் … Read more

புதன்கிழமை நாளை மின்தடை பகுதிகள் (03.07.2024) ! மின்சார வாரியத்தின் மூலம் தெரிவிக்கப்பட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு !

புதன்கிழமை நாளை மின்தடை பகுதிகள் (03.07.2024) ! மின்சார வாரியத்தின் மூலம் தெரிவிக்கப்பட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு !

தமிழ்நாட்டில் புதன்கிழமை நாளை மின்தடை பகுதிகள் (03.07.2024) அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சார வாரியத்தின் மாதத்திற்கு ஒரு முறை பராமரிப்பு பணிகள் செய்வதத்திற்கு மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும். இந்த நிலையில் நாளை சில மாவட்டத்தின் காலை முதல் மாலை வரை மின்தடை செய்யப்படவுள்ளது. புதன்கிழமை நாளை மின்தடை பகுதிகள் (03.07.2024) பேலூர் – ஆத்தூர் ஆதனூர்பட்டி, வெள்ளாளபட்டி, புலித்திகுட்டை, சி.என்.பாளையம். பேரளம் – ஆத்தூர் திருமலம், ஆலத்தூர், உ.வே.புரம், குமாரமங்கலம் பகுதிகள் முழுவதும். தடவூர் – ஆத்தூர் நடுவலூர், புனல்வாசல், … Read more

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2024 ! உதவியாளருடன் இணைந்த Data Entry பணியிடங்கள் அறிவிப்பு !

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2024 ! உதவியாளருடன் இணைந்த Data Entry பணியிடங்கள் அறிவிப்பு !

கோயம்புத்தூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2024. 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம். அந்த வகையில் தெரிவிக்கப்பட்டுள்ள உதவியாளர் பணியிடங்களுக்கான சம்பளம், வயது வரம்பு போன்ற அடிப்படைத் தகுதிகள் குறித்த முழு தகவல் கீழே தரப்பட்டுள்ளது. நிறுவனம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலை பிரிவு தமிழ்நாடு அரசு வேலைகள் வேலை இடம் கோயம்புத்தூர் தொடக்க நாள் 26.06.2024 கடைசி நாள் 09.07.2024 அதிகாரப்பூர்வ இணையதளம் … Read more