தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நாளை மின்தடை (15.02.2025) அறிவிப்பு! முழு விபரம் உள்ளே

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நாளை மின்தடை (15.02.2025) அறிவிப்பு

மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நாளை மின்தடை (15.02.2025) அறிவிப்பு. அந்த வகையில் கீழ் காணும் துணை மின்நிலையங்களில் நாளை காலை முதல் மாலை வரை முழு நேரம் மின்சாரம் நிறுத்தப்படும் என்று மின்சாரவாரியதன் அதிகாரபூர்வ இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நாளை மின்தடை (15.02.2025) அறிவிப்பு நாசரேத் – தூத்துக்குடி: நாசரேத், தேரிப்பண்ணை, எழுவரைமுக்கி, வெள்ளமடம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள். ஒட்டநத்தம் – தூத்துக்குடி: ஒட்டநத்தம், பூவாணி, பாரிவில்லிக்கோட்டை … Read more

திருச்செந்தூர் யானை மிதித்து 2 பேர் பலி! பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம்!

திருச்செந்தூர் யானை மிதித்து 2 பேர் பலி! பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம்!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவில் யானை மிதித்து 2 பேர் பலி. யானையின் இந்த கோர சம்பவத்தால் பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். சம்பவம் செய்த யானைக்கு மதம் பிடித்து இப்படி செய்ததா. வனதுறை விளக்கம். தெய்வானை யானை: திருச்செந்தூர் சுபரமணிய சாமி கோவிலில் தெய்வானை என்ற பெண் யானை உள்ளது. விசேஷ நாட்கள் மற்றும் கோவில் திருவிழாக்களில் சுவாமி ஊர்வலத்தில் யானையும் கலந்துகொள்ளும். மற்ற நாட்களில் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கி … Read more

தூத்துக்குடி பனிமய மாதா கோவில்: சிறப்புகளும் அன்னையின் வரலாறும்!

தூத்துக்குடி பனிமய மாதா கோவில்: சிறப்புகளும் அன்னையின் வரலாறும்!

தூத்துக்குடி பனிமய மாதா கோவில்: முத்து குளித்தல்,மீன்பிடித்தல் என்று சொன்னாலே சொன்னாலே அனைவரின் நினைவிற்கு வருவது தூத்துக்குடி தான். தூத்துக்குடி உப்பு தன ஆசிய கண்டத்திலேயே சிறந்த உப்பு ஆகும். இன்றளவும் முக்கிய வணிகத்தலமாக தூத்துக்குடி இருந்து வருகின்றது. விருதுநகர்க்கு அடுத்து சுவையான புரோட்டா தூத்துக்குடியில் தான் கிடைக்குமாம். இப்படி தூத்துகுடியின் சிறப்புகளை சொல்லிக்கொண்டே போகலாம். தூத்துகுடியின் மற்றொரு சிறப்பு அங்கமாக இருப்பது தூத்துக்குடி பனிமய மாதா ஆலயம் தான். ஆலய அமைவிடம்: தூத்துக்குடி பனிமய மாதா … Read more

20000 சம்பளத்தில் அரசு வேலைவாய்ப்பு ! தூத்துக்குடி காலநிலை மாற்ற இயக்கம் அறிவிப்பு !

20000 சம்பளத்தில் அரசு வேலைவாய்ப்பு ! தூத்துக்குடி காலநிலை மாற்ற இயக்கம் அறிவிப்பு !

தமிழ்நாடு அரசில் காலநிலை மாற்ற இயக்கத்தில் 20000 சம்பளத்தில் அரசு வேலைவாய்ப்பு 2024. தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் களப்பணியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மேற்கண்ட பதவிகளுக்கு தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். 20000 சம்பளத்தில் அரசு வேலைவாய்ப்பு ! தூத்துக்குடி காலநிலை மாற்ற இயக்கம் அறிவிப்பு ! அமைப்பின் பெயர் காலநிலை மாற்ற இயக்கம் வேலை வகை தமிழ்நாடு அரசு வேலை 2024 காலியிடங்களின் மொத்த எண்ணிக்கை 02 வேலை இடம் தூத்துக்குடி தொடக்க … Read more

திருச்செந்தூர் ஆசிரியர் வீட்டில் திருட்டு ! பணத்தை திருப்பி தருவதாக கடிதம் எழுதி வைத்த திருடன் – போலீஸ் வலைவீச்சு !

திருச்செந்தூர் ஆசிரியர் வீட்டில் திருட்டு ! பணத்தை திருப்பி தருவதாக கடிதம் எழுதி வைத்த திருடன் - போலீஸ் வலைவீச்சு !

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஆசிரியர் வீட்டில் திருட்டு. சித்திரை செல்வின்என்பவர் ஓய்வு பெற்ற ஆசிரியர். இவருக்கு 1 மகன், 3 மகள்கள் உள்ளனர். அனைவரும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர் தனது மனைவியுடன் கடந்த 17 ந் தேதி சென்னை சென்று விட்டார். திருச்செந்தூர் ஆசிரியர் வீட்டில் திருட்டு திருட்டு: ஆசிரியரின் வீட்டை செல்வி என்பவர் பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 26 ந் தேதி வழக்கம் போல் வீட்டை பராமரிப்பு பணி செய்ய … Read more

சிந்தலக்கரை ஸ்ரீ வீரபையம்மாள் ஸ்ரீ மாலையம்மாள் கோவில் கும்பாபிஷேகம் 2024 ! முழு விபரங்கள் !

சிந்தலக்கரை ஸ்ரீ வீரபையம்மாள் ஸ்ரீ மாலையம்மாள் கும்பாபிஷேகம் 2024 ! முழு விபரங்கள் !

தூத்துக்குடி மாவட்டம் சிந்தலக்கரை ஸ்ரீ வீரபையம்மாள் ஸ்ரீ மாலையம்மாள் கோவில் கும்பாபிஷேகம் 2024. பொன் விஸ்வகர்மா (செங்கூர் வாளு) குலதெய்வம் அருள்மிகு ஸ்ரீ வீரபையம்மாள் திருக்கோவிலின் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் திருவிழா வருகிற ஆனி மாதம் 23 ம் தேதி(07.07.2024), ஞாயிற்று கிழமை அன்று நடைபெற உள்ளது. திருவிழா குறித்த முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம். திருவிழா கும்பாபிஷேகம் கோவில் விஸ்வகர்மா குலதெய்வம் இடம் சிந்தலக்கரை – தூத்துக்குடி மாவட்டம் நாள் 07 ஜூலை 2024 கும்பாபிஷேகம் … Read more

நாளை மின்தடை பகுதிகள் (13.06.2024) ! பவர் கட் செய்யப்படும் ஏரியாக்களின் முழு விவரம் !

நாளை மின்தடை பகுதிகள் (13.06.2024)

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (13.06.2024). மின்சாரவாரியம் நாளை சில மாவட்டங்களில் பராமரிப்பு பணிகள் செய்ய உள்ளது. அதனால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ் காணும் பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும். நாளை மின்தடை பகுதிகள் (13.06.2024) கரூர் – செல்லிவலசு ஏனுங்கனூர், வேடிக்காரன்பட்டி, தலையாரி பட்டி, மொடக்கூர், குரும்பபட்டி, பாறையூர், விராலிப்பட்டி, நவமரத்துப்பட்டி, புதுப்பட்டி, குறிக்காரன் வலசு ஆகிய பகுதிகளில் முழு நேர மின்வெட்டு இருக்கும். கரூர் – … Read more