போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் ! வழக்கு அதிரடியாக ஒத்திவைப்பு !

போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம்

போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம். தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலார்களின் வேலை நிறுத்தத்தை எதிர்த்து மதுரை உயர்நீதி மன்றத்தில் போடப்பட்ட வழக்கு நாளை ஒத்தி வைக்கப்பட்துள்ளது. மேலும் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும் என்றும் தொ.மு.ச பொருளாளர் நடராஜன் பேட்டி அளித்துள்ளார். JOIN WHATSAPP CHANNEL போக்குவரத்து துறையில் ஓய்வு பெற்ற ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் தொழிலார்களின் ஓய்வூதிய உயர்வு குறித்த பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்ய போவதாக … Read more