தென்காசி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு – எதற்கு தெரியுமா? மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை!
தென்காசி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு: மாமன்னர் பூலித்தேவனின் 309-வது பிறந்தநாளை முன்னிட்டு தென்காசி மாவட்டத்திற்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Join WhatsApp Group இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” பூலித்தேவரின் 309 வது பிறந்தநாள் நிகழ்வை முன்னிட்டு தமிழகத்தின் முக்கிய மாவட்டமான தென்காசியில் நாளை ஆகஸ்ட் 31ம் தேதி மாலை 6 மணி முதல் செப்டம்பர் 2ம் தேதி காலை 10 மணி வரை பாரதிய நாகரிக் சுரக்க்ஷா சன்ஹிதா சட்ட பிரிவு 163 … Read more