தென்காசி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு – எதற்கு தெரியுமா? மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை!

தென்காசி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு - எதற்கு தெரியுமா? மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை!

தென்காசி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு: மாமன்னர் பூலித்தேவனின் 309-வது பிறந்தநாளை முன்னிட்டு தென்காசி மாவட்டத்திற்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Join WhatsApp Group இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” பூலித்தேவரின் 309 வது பிறந்தநாள் நிகழ்வை முன்னிட்டு தமிழகத்தின் முக்கிய மாவட்டமான தென்காசியில் நாளை ஆகஸ்ட் 31ம் தேதி மாலை 6 மணி முதல் செப்டம்பர் 2ம் தேதி காலை 10 மணி வரை பாரதிய நாகரிக் சுரக்க்ஷா சன்ஹிதா சட்ட பிரிவு 163 … Read more

2 நாட்களுக்கு 144 தடை – டெல்லி காவல்துறை அறிவிப்பு !

2 நாட்களுக்கு 144 தடை - டெல்லி காவல்துறை அறிவிப்பு !

2 நாட்களுக்கு 144 தடை. இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று முடவடைந்த நிலையில் அதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த ஜூன் 4 ஆம் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. 2 நாட்களுக்கு 144 தடை JOIN WHATSAPP TO GET DAILY NEWS தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி : நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 291 இடங்களில் கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 234 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. … Read more