உத்தரகாண்ட் மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கிய 30 தமிழர்கள் – விமானம் மூலம் சென்னை வருகை !

உத்தரகாண்ட் மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கிய 30 தமிழர்கள் - விமானம் மூலம் சென்னை வருகை !

உத்தரகாண்ட் மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கிய 30 தமிழர்கள் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து மீட்கப்பட்டவர்கள் விமானம் மற்றும் ரயில் மூலம் சென்னை வருகை. உத்தரகாண்ட் மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கிய 30 தமிழர்கள் JOIN WHATSAPP TO GET DAILY NEWS உத்தரகாண்ட் நிலச்சரிவு : உத்தரகாண்ட் மாநிலத்தின் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் மாநிலத்தின் ஆதி கைலாஷ் பகுதிக்குத் தமிழகத்தில் இருந்து சிலர் புனித … Read more