தமிழகத்தில் ‘முதல்வர் மருந்தகம்’ என்ற புதிய திட்டம் – சுதந்திர தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!
Breaking News: தமிழகத்தில் ‘முதல்வர் மருந்தகம்’ என்ற புதிய திட்டம்: சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளம் என்ற இடத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் உரையாற்றிய அவர், ” மக்கள் அனைவர்க்கும் என்னுடைய சுதந்திர தின நாள் வாழ்த்துக்கள். இந்த சுதந்திரம் உடனே கிடைத்து விடவில்லை, கிட்டத்தட்ட 300 வருடங்களுக்கு மேல் நம் முன்னோர்கள் போராடி வாங்கி கொடுத்த விடுதலை தான் இந்த சுதந்திரம். … Read more