இந்திய விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் திட்டம் – ஆதார் அட்டை போன்று இருக்கும் என மத்திய அரசு தகவல் !

இந்திய விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் திட்டம் - ஆதார் அட்டை போன்று இருக்கும் என மத்திய அரசு தகவல் !

தற்போது இந்திய விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் இந்த அடையாள அட்டையானது பொதுமக்களுக்கு வழங்கப்படும் ஆதார் அட்டை போன்று இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்திய விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் திட்டம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS விவசாயிகளுக்கு அடையாள அட்டை : தற்போது இந்தியா முழுவதும் உள்ள குடிமக்களுக்கு ஆதார் அட்டை இருப்பது போல் நாடு முழுவதிலும் உள்ள விவசாயிகளுக்கு அடையாள அட்டை … Read more

ஆதாரில் கைரேகை புதுப்பிக்கவில்லையா? அப்ப ரேஷன் பொருட்கள் வழங்குவதில் சிக்கல்? தமிழக அரசு அதிரடி விளக்கம்!

ஆதாரில் கைரேகை புதுப்பிக்கவில்லையா? அப்ப ரேஷன் பொருட்கள் வழங்குவதில் சிக்கல்? தமிழக அரசு அதிரடி விளக்கம்!

ஆதார் கார்டு – ரேஷன் பொருட்கள் – தமிழக அரசு: தமிழகத்தில் இருக்கும் ஏழை எளிய மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை அரசு மலிவான விலையில் ரேஷன் கடை வாயிலாக வழங்கி வருகிறது. அதுமட்டுமின்றி மாநில மற்றும் மத்திய அரசு கொண்டு வரும் சிறப்பு சலுகைகளும் இதன் மூலமாகவே வழங்கி வருகின்றனர். ஆதார் கார்டு – ரேஷன் பொருட்கள் – தமிழக அரசு இந்நிலையில் தமிழக அரசு ஒரு முக்கியமான அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான … Read more

திருப்பதியில் லட்டுக்கும் ஆதார் அட்டை கட்டாயம் – தேவஸ்தானம் அதிரடி அறிவிப்பு!!

திருப்பதியில் லட்டுக்கும் ஆதார் அட்டை கட்டாயம் - தேவஸ்தானம் அதிரடி அறிவிப்பு!!

திருப்பதியில் லட்டுக்கும் ஆதார் அட்டை கட்டாயம்: உலகில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக இருந்து வருவது தான் திருப்பதி ஏழுமலையான் கோவில். இந்த கோவிலுக்கு தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். மேலும் திருப்பதியில் வரும் பக்தர்களுக்கு ஒரு நபருக்கு தலா 2 லட்டுகள் வழங்குவது வழக்கம். திருப்பதியில் லட்டுக்கும் ஆதார் அட்டை கட்டாயம் அதன்படி நாள்தோறும் 2.8 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த லட்டை ஸ்ரீ வைஷ்ணவ பிராமணர்கள் தான் தயாரித்து வருகின்றனர். மேலும் … Read more

தமிழக மக்கள் கவனத்திற்கு – ஆதார் கார்டு புதுப்பிக்க செப்.14 தான் கடைசி –  ஆதார் ஆணையம் அறிவிப்பு

தமிழக மக்கள் கவனத்திற்கு - ஆதார் கார்டு புதுப்பிக்க செப்.14 தான் கடைசி -  ஆதார் ஆணையம் அறிவிப்பு

ஆதார் கார்டு புதுப்பிக்க செப்.14 தான் கடைசி: தற்போது மக்களின் முக்கியமான அடையாள அட்டையில் ஆதார் கார்டும் ஒன்று. இந்த ஆதார் கார்டு மூலமாக தான் அரசு கொண்டு வரும் பல்வேறு நலத்திட்ட சேவைகளை பெறுவதற்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. தற்போது வரை இந்தியாவில் 140 கோடியே 21 லட்சத்து 68 ஆயிரத்து 849 பேர் ஆதார் அட்டை பெற்றுள்ளனர். ஆதார் கார்டு புதுப்பிக்க செப்.14 தான் கடைசி எனவே அரசின் நலத்திட்டங்களை உடனே பெற பல்வேறு துறைகளில் … Read more