ஆதார் கார்டை புதுப்பிக்க ஜூன் 14 தான் கடைசி – இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வெளியிட்ட அறிக்கை!

ஆதார் கார்டை புதுப்பிக்க ஜூன் 14 தான் கடைசி - இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வெளியிட்ட அறிக்கை!

தனி மனிதனின் முக்கிய ஆவணமான ஆதார் கார்டை புதுப்பிக்க அடுத்த ஆண்டு ஜூன் 14 தான் கடைசி என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது. Aadhaar Card: ஆதார் அட்டை என்பது ஒருவர் இந்தியர் என்பதை நிரூபிப்பதற்கான 14 இலக்க எண்களை கொண்ட தனித்துவ அடையாள ஆவணமாகும். மேலும், ஆதார் அட்டையை ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் புதுப்பிக்க வேண்டும் என்பது விதி. எனவே இதற்காக மக்கள் தங்களுடைய ஆதார் அட்டையில் புகைப்படம் மாற்றுவது, செல்போன் எண் … Read more

ஆதார் அட்டையை கட்டணமின்றி புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு – எந்த தேதி வரை தெரியுமா ?

ஆதார் அட்டையை கட்டணமின்றி புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு - எந்த தேதி வரை தெரியுமா ?

தற்போது ஆதார் அட்டையை கட்டணமின்றி புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. Aadhaar Card Free renewal ஆதார் அட்டையை கட்டணமின்றி புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஆதார் அட்டை : தற்போது இந்திய தனித்துவ அடையாள ஆணையம் நாட்டு மக்கள் அனைவருக்கும் ஆதார் எண் வழங்கி வருகிறது. அத்துடன் இந்த ஆதார் அட்டை முக்கியமான அடையாள ஆவணமாக … Read more

செப்.1 முதல் நாட்டில் அமல்படுத்தப்படும் முக்கிய மாற்றங்கள் – என்னென்ன தெரியுமா ?

செப்.1 முதல் நாட்டில் அமல்படுத்தப்படும் முக்கிய மாற்றங்கள் - என்னென்ன தெரியுமா ?

இந்தியாவில் வரும் செப்.1 முதல் நாட்டில் அமல்படுத்தப்படும் முக்கிய மாற்றங்கள் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன் படி எந்தெந்த திட்டங்கள் உருவாக்கப்படும் அல்லது மாற்றம் செய்யப்படும் என்பது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்.1 முதல் நாட்டில் அமல்படுத்தப்படும் முக்கிய மாற்றங்கள் JOIN WHATSAPP TO GET DAILY NEWS செப்டம்பர் மாதம் : தற்போது ஆகஸ்ட் மாதம் முடிவடைய உள்ள நிலையில் அடுத்து வரப்போகும் செப்டம்பர் மாதத்தில் நாட்டில் முக்கிய மாற்றங்கள் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. … Read more

தமிழக மக்கள் கவனத்திற்கு – ஆதார் கார்டு புதுப்பிக்க செப்.14 தான் கடைசி –  ஆதார் ஆணையம் அறிவிப்பு

தமிழக மக்கள் கவனத்திற்கு - ஆதார் கார்டு புதுப்பிக்க செப்.14 தான் கடைசி -  ஆதார் ஆணையம் அறிவிப்பு

ஆதார் கார்டு புதுப்பிக்க செப்.14 தான் கடைசி: தற்போது மக்களின் முக்கியமான அடையாள அட்டையில் ஆதார் கார்டும் ஒன்று. இந்த ஆதார் கார்டு மூலமாக தான் அரசு கொண்டு வரும் பல்வேறு நலத்திட்ட சேவைகளை பெறுவதற்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. தற்போது வரை இந்தியாவில் 140 கோடியே 21 லட்சத்து 68 ஆயிரத்து 849 பேர் ஆதார் அட்டை பெற்றுள்ளனர். ஆதார் கார்டு புதுப்பிக்க செப்.14 தான் கடைசி எனவே அரசின் நலத்திட்டங்களை உடனே பெற பல்வேறு துறைகளில் … Read more