கஜகஸ்தானில் விமானம் வெடித்துச் சிதறியது.., 72 பேரின் நிலை என்ன?

கஜகஸ்தானில் விமானம் வெடித்துச் சிதறியது.., 72 பேரின் நிலை என்ன?

72 பேருடன் சென்ற பயணிகள் விமானம் கஜகஸ்தானில் வெடித்துச் சிதறியது தொடர்பாக இணையத்தில் ஷாக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது. விமான விபத்து: கடந்த சில வருடங்களாக விமானம் விபத்து தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. ஏன் சில விமானம் கடலில் விழுந்து காணாமல் போய் இருக்கிறது. அதை இப்பொழுது வரை கண்டு பிடிக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று கஜகஸ்தான் நாட்டிற்கு கிட்டத்தட்ட 72 பேருடன் சென்ற பயணிகள் கொண்ட விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. கஜகஸ்தானில் … Read more

ஹோட்டல் கூரையில் விழுந்த ஹெலிகாப்டர் – இரண்டு பேர் உயிரிழப்பு – மக்கள் வெளியேற்றம்!

ஹோட்டல் கூரையில் விழுந்த ஹெலிகாப்டர் - இரண்டு பேர் உயிரிழப்பு - மக்கள் வெளியேற்றம்!

Breaking News: ஹோட்டல் கூரையில் விழுந்த ஹெலிகாப்டர்: ஆஸ்திரேலியாவில் இருக்கும்  கெய்ர்ன்ஸ் நகரில் ஹில்டன் டபுள் ட்ரீ என்ற பிரபலமான ஹோட்டல் இயங்கி வருகிறது. அந்த ஹோட்டல் மாடியில் நீச்சல் குளம் இருந்த நிலையில், அதில் இரவு பகல் பார்க்காமல் ஹோட்டலில் தங்குவார்கள் ஜில் செய்து வந்தனர். ஹோட்டல் கூரையில் விழுந்த ஹெலிகாப்டர் இந்நிலையில் நேற்று நீச்சல் குளம் அமைந்துள்ள மேற்கூரையில் ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானது. அதாவது 2 எஞ்சின் கொண்ட ஹெலிகாப்டர் ஹோட்டலின் மேற்கூரையை … Read more

சென்னையில் 12th மாணவன் ஓட்டிய டியோ பைக் விபத்து – ஒரே நொடியில் போன உயிர்!!

சென்னையில் 12th மாணவன் ஓட்டிய டியோ பைக் விபத்து - ஒரே நொடியில் போன உயிர்!!

Breaking News: சென்னையில் 12th மாணவன் ஓட்டிய டியோ பைக் விபத்து: தமிழகத்தில் விபத்து என்பது சர்வ சாதாணரமாக மாறிவிட்டது. ஏனென்றால் தொடர்ந்து விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தற்போது சென்னையில் உள்ள வடபழனி அருகே ஒரு கோர சம்பவம் அரங்கேறியுள்ளது. Join WhatsApp Group அதாவது, சென்னையில் சுகனேஷ்வரன் என்ற 12 ஆம் வகுப்பு மாணவர் தனது நண்பர்களை பார்ப்பதற்காக அம்மாவின் டியோ பைக்கை எடுத்து சரியாக இரவு 10 மணிக்கு … Read more

நேபாளத்தில் டேக் ஆஃப் செய்த விமானம் விபத்து – 5 பேர் பலி – நெஞ்சை பதற வைக்கும் வீடியோ!

நேபாளத்தில் டேக் ஆஃப் செய்த விமானம் விபத்து - 5 பேர் பலி - நெஞ்சை பதற வைக்கும் வீடியோ!

Breaking News: நேபாளத்தில் டேக் ஆஃப் செய்த விமானம் விபத்து: தற்போதைய சூழ்நிலையில் உலகம் முழுவதும் கோர விபத்துக்கள் நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் தற்போது நேபாளம் அருகே ஒரு விமானம் விபத்துக்குள்ளான நிலையில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. நேபாளத்தில் டேக் ஆஃப் செய்த விமானம் விபத்து அதாவது, நேபாள நாட்டின் காத்மாண்டு என்ற பகுதியில் இருக்கும் திருபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து போக்கரா என்ற நாட்டுக்கு … Read more

ஆக்ராவில் பேருந்து லாரி மோதி கோர விபத்து – 18 பேர் உயிரிழப்பு – காலையிலேயே இப்படி ஒரு சோகமா?

ஆக்ராவில் பேருந்து லாரி மோதி கோர விபத்து - 18 பேர் உயிரிழப்பு - காலையிலேயே இப்படி ஒரு சோகமா?

Bus Accident: ஆக்ராவில் பேருந்து லாரி மோதி கோர விபத்து: சோசியல் மீடியா பக்கம் போனால் போதும் கொலை, கற்பழிப்பு, கொள்ளை, விபத்து என போன்ற கொடூர சம்பவங்கள் அதிகமாக பரவி வருகிறது. இவற்றையெல்லாம் தடுக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த போதிலும் குறைந்த பாடில்லை. குறிப்பாக தினசரி இரண்டுக்கும் மேற்பட்ட சாலை விபத்துகள் அரங்கேறி வருகிறது. ஆக்ராவில் பேருந்து லாரி மோதி கோர விபத்து அந்த வகையில் இப்பொழுது உத்திரபிரதேசம் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள ஆக்ரா … Read more

தெலங்கானாவில் நிறுத்தி வைக்கப்பட்ட ஹைதராபாத் விரைவு ரயிலில் திடீரென தீ விபத்து…, பலி எண்ணிக்கை?

தெலங்கானாவில் நிறுத்தி வைக்கப்பட்ட ஹைதராபாத் விரைவு ரயிலில் திடீரென தீ விபத்து..., பலி எண்ணிக்கை?

Train Fire accident தெலங்கானாவில் நிறுத்தி வைக்கப்பட்ட ஹைதராபாத் விரைவு ரயிலில் திடீரென தீ விபத்து: சமீபத்தில் மேற்கு வங்கத்தில் டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா என்கிற பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் 1மோதி விபத்துக்குள்ளான நிலையில் 10 க்கும் மேற்பட்ட பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது மீண்டும் ஒரு ரயில் விபத்துக்குள்ளாகி உள்ளது. தெலங்கானாவில் நிறுத்தி வைக்கப்பட்ட ஹைதராபாத் விரைவு ரயிலில் திடீரென தீ விபத்து…, பலி … Read more

புனே கார் விபத்து விவகாரம்  – சிறுவனின் ரத்த டெஸ்டை மாற்றிய 2 மருத்துவர்கள் – கைது செய்த போலீஸ்!

புனே கார் விபத்து விவகாரம்  – சிறுவனின் ரத்த டெஸ்டை மாற்றிய 2 மருத்துவர்கள் - கைது செய்த போலீஸ்!

புனே கார் விபத்து விவகாரம்: சமீபத்தில் புனேவை சேர்ந்த  ரியல் எஸ்டேட் தொழிலதிபரின் மகன் வேதாந்த் அகர்வால் குடிபோதையில் சொகுசு காரை அதிவேகமாக ஓட்டி சென்று ஒரு பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பைக்கில் வந்த இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆனால் காரை ஓட்டி வந்த 17 வயது சிறுவனுக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து காவல்துறை இந்த சிறுவன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு … Read more

ராஜஸ்தானில் தாமிர சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் விபத்து: ஒருவர் பலி –  14 பேர் உயிருடன் மீட்பு!

ராஜஸ்தானில் தாமிர சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் விபத்து: ஒருவர் பலி -  14 பேர் உயிருடன் மீட்பு!

ராஜஸ்தானில் தாமிர சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் விபத்து: ராஜஸ்தான் மாநிலத்தின் முக்கிய மாவட்டமான ஜுன்ஜுனு  என்ற பகுதியில் தாமிர சுரங்கம் ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு அந்த சுரங்கத்தில் இருக்கும் ஒரு லிப்ட் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விஜிலென்ஸ் அதிகாரிகள் உள்பட 15 பேர் சிக்கிக் கொண்டனர். அதாவது விஜிலென்ஸ் அதிகாரிகள் சுரங்கத்தின் அடிப்பகுதிக்கு சென்று அங்கு ஆய்வு செய்து திரும்பிய போது தான் லிப்ட் கம்பி அறுந்து விழுந்துள்ளது. உடனுக்குடன் செய்திகளை … Read more

ஏற்காட்டில் ஏற்பட்ட பேருந்து விபத்து – உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரண நிதி – முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு!!

ஏற்காட்டில் ஏற்பட்ட பேருந்து விபத்து - உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரண நிதி - முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு!!

ஏற்காட்டில் ஏற்பட்ட பேருந்து விபத்து: சேலம் மாவட்டம், ஏற்காட்டிற்கு சுற்றுலா சென்று மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பிய தனியார் பேருந்து 11 வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் செல்லும் போது  திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அருகில் இருந்த தடுப்பில் மோதி 50 அடி பள்ளத்தில் பேருந்து உருண்டு விழுந்தது. மாலை நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தில் சிறுவன் உட்பட 7 பேர் பலியாகின. மேலும் 45 பேர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று … Read more

ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியது பொய்? ஒடிசா ரயில் விபத்துக்கு இதுதான் காரணம்?  

ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியது பொய்? ஒடிசா ரயில் விபத்துக்கு இதுதான் காரணம்?  

ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியது பொய்? -கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசாவின் பஹனகா ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருக்கும் போது சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. அதாவது கடந்த ஆண்டு ஜூன் 4ம் தேதி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ஒடிசா ரயில் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த போது நிற்க வைக்கப்பட்ட சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதியதில் ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் 300க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். ரயில்வே … Read more