பாரிஸ் ஈபிள் டவரில் திடீர் தீவிபத்து… சுற்றுலா பயணிகள் செல்ல தடை!

பாரிஸ் ஈபிள் டவரில் திடீர் தீவிபத்து… சுற்றுலா பயணிகள் செல்ல தடை!

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் ஈபிள் டவரில் திடீர் தீவிபத்து ஏற்பட்டதன் காரணமாக இன்று அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. FIRE ACCIDENT: உலக நாடுகளில் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றுதான்  “ஈபிள் டவர்” . பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இருக்கும் இந்த ஈபிள் டவர் பகுதியில் ஒரு நாளைக்கு சுமார் 15,000 முதல் 25,000 சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக ஈபிள் டவரில் ஏராளமான மக்கள் கூடியிருந்தனர். … Read more

உத்தரகாண்ட் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 23 பேர் பரிதாப பலி!

உத்தரகாண்ட் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 23 பேர் பரிதாப பலி!

உத்தரகாண்ட் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கர்வால் மாவட்டத்தில் இருந்து குமான் என்ற மாவட்டத்திற்கு இன்று காலை பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. உத்தரகாண்ட் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து அந்த பேருந்தில் 40 பயணிகள் பயணம் செய்தனர். இந்நிலையில் அந்த பேருந்து அல்மொரா மாவட்டம் மர்சுலா பகுதியில் சென்றுகொண்டிருந்த போது ட்ரைவர் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. Join WhatsApp Group இந்த விபத்தில் 22 பேர் சம்பவ இடத்திலேயே … Read more

பெங்களூருவில் புதிய கட்டடம் இடிந்து விழுந்த விவகாரம் – 4 பேர் பலி – உரிமையாளர் மீது வழக்கு பதிவு!

பெங்களூருவில் புதிய கட்டடம் இடிந்து விழுந்த விவகாரம் - 4 பேர் பலி - உரிமையாளர் மீது வழக்கு பதிவு!

பெங்களூருவில் புதிய கட்டடம் இடிந்து விழுந்த விவகாரம்: பெங்களூருவில் உள்ள பாபுசாபால்யா என்ற இடத்தில் புதிதாக  4 மாடி கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வந்தது. இப்படி இருக்கையில் சில நாட்களுக்கு முன்னர் தென்மேற்கு பருவமழை முடிந்து, வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் தமிழ்நாடு உட்பட பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. பெங்களூருவில் புதிய கட்டடம் இடிந்து விழுந்த விவகாரம் இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்படி தொடர்ந்து பெய்து வந்த கனமழையால் … Read more

கோவையில் இறந்தும் மண்ணில் வாழும் இளைஞன் –  விபத்தில் மூளைச் சாவடைந்த மகனின் உடல் உறுப்பை தானம் செய்த பெற்றோர்!!

கோவையில் இறந்தும் மண்ணில் வாழும் இளைஞன் -  விபத்தில் மூளைச் சாவடைந்த மகனின் உடல் உறுப்பை தானம் செய்த பெற்றோர்!!

Breaking News: கோவையில் இறந்தும் மண்ணில் வாழும் இளைஞன்: இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்கள் பிள்ளைகள் கேட்டவுடனே எல்லாத்தையும் யோசிக்காமல் வாங்கி கொடுத்து விட்டு பின்னர் அவதி படுகின்றனர். குறிப்பாக 18 வயது நிரம்பிய பின்னரோ அல்லது நிரம்புவதற்கு முன்னரோ பைக் கேட்டு அடம்பிடித்து வாங்கி கொள்கின்றனர். Join WhatsApp Group ஆனால் ஆசை ஆசையாக வாங்கிய பைக்கில் கொஞ்சம் நாட்கள் கூட சந்தோஷம் நிலைக்காத சூழ் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். ஆம் இருசக்கர வாகனத்தில் போகும்போது ஏதோ ஜெட் … Read more

விடாமல் துரத்திய விதி! 244 கோமாவில் இருந்து மீண்ட இளைஞருக்கு ஏற்பட்ட சோகம்!

விடாமல் துரத்திய விதி! 244 கோமாவில் இருந்து மீண்ட இளைஞருக்கு ஏற்பட்ட சோகம்!

Breaking News: விடாமல் துரத்திய விதி: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்தவர் தான் ட்ரூ கோன்(30). கடந்த 2017 ம் ஆண்டு ஏற்பட்ட விபத்தில் அவருக்கு மூலையில் பெரும் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் உயிர் பிழைக்க மாட்டார் என்றும் அவர் மூளைச்சாவு அடைந்ததாக கூறி மருத்துவர்கள் உடல் உறுப்பை தானம் செய்யுமாறு கேட்டுள்ளனர். hepatic coma விடாமல் துரத்திய விதி ஆனால் தனது மகனை எப்படியாவது மீண்டு வருவான் என்று பெற்றோர் நம்பிக்கை வைத்திருந்த நிலையில் … Read more