கார் பைக் மோதி கோர விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி.., கோவிலுக்கு போனவர்களுக்கு நேர்ந்த சோகம்!!
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கார் பைக் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கார் பைக் மோதி கோர விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி நாட்டில் சமீப காலமாக சாலை விபத்துகளில் உயிர் போகும் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தற்போது மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கார் பைக் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மதுரை திருமங்கலம் … Read more