கார் பைக் மோதி கோர விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி.., கோவிலுக்கு போனவர்களுக்கு  நேர்ந்த சோகம்!!

கார் பைக் மோதி கோர விபத்து - ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி.., கோவிலுக்கு போனவர்களுக்கு  நேர்ந்த சோகம்!!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கார் பைக் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கார் பைக் மோதி கோர விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி நாட்டில் சமீப காலமாக சாலை விபத்துகளில் உயிர் போகும் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தற்போது மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கார் பைக் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மதுரை திருமங்கலம் … Read more

பிரபல தனியார் பாரில் கோர விபத்து – பரிதாபமாக போன மூன்று உயிர்., 12 பேர் மீது வழக்குப்பதிவு.., என்ன காரணம்? 

பிரபல தனியார் பாரில் கோர விபத்து - பரிதாபமாக போன மூன்று உயிர்., 12 பேர் மீது வழக்குப்பதிவு.., என்ன காரணம்?

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதியில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனியார் பாரில் விபத்து; தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையின் முக்கிய பகுதியான ஆழ்வார்பேட்டையில்  பிரபலமான தனியார் பார் ஒன்று இயங்கி வருகிறது. இந்த பாருக்கு தினசரி ஏகப்பட்ட பேர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்று இந்த பாரின் முதல் தளம் எதிர்பாராத விதமாக இடிந்து கீழே விழுந்தது. இந்த சம்பவத்தின் போது கீழ் தளத்தில் இருந்த திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது … Read more

பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணம் கல்லூரி மாணவர்கள்.. எமனாக வந்த லாரி.., 3 பேர் பலி!!

பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணம் கல்லூரி மாணவர்கள்.. எமனாக வந்த லாரி.., 3 பேர் பலி!!

3 பேர் பலி தற்போதைய காலகட்டத்தில் பேருந்தில் பயணம் செய்யும் இளைஞர்கள் படியில் தொங்கியபடியே செல்கின்றனர். அதன்  விளைவு ரொம்ப மோசமாக இருக்கும் என்று தெரிந்து சாகசம், ஹீரோயிசம் என நினைத்து படியில் பயணம் செய்கிறார்கள். “படியில் பயணம் செய்தால் நொடியில் மரணம்” என்று அரசு பல விழிப்புணர்வை ஏற்படுத்திய போதிலும் தொடர்ந்து இளைஞர்கள் அதை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். குறிப்பாக கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் தான் இதை செய்கிறார்கள் என்று ஆங்காங்கே புகார்கள் எழுந்த … Read more

மதுபோதையில் காரை தாறுமாறாக ஒட்டிய எதிர்நீச்சல் நடிகை?.., ஆண் நண்பருடன் விபத்தில் சிக்கிய பரிதாபம்!!

மதுபோதையில் காரை தாறுமாறாக ஒட்டிய எதிர்நீச்சல் நடிகை?.., ஆண் நண்பருடன் விபத்தில் சிக்கிய பரிதாபம்!!

விபத்தில் சிக்கிய எதிர்நீச்சல் நடிகை? சீரியலுக்கு பெயர் போன சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. தற்போது மக்களின் ஃபேவரைட் சீரியலாக  இருந்து வரும் தொடர் தான் எதிர் நீச்சல். பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில் ஜனனி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் மதுமிதா. பிரியாத வரம் வேண்டும் என்ற சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமான இவர் இந்த சீரியல் மூலம் தான் பட்டிதொட்டியெல்லாம் … Read more

கார் விபத்தில் பலியான அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.., மருத்துவமனையில் உயிருக்கு போராடும் மனைவி., என்ன நடந்தது?

கார் விபத்தில் பலியான அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.., மருத்துவமனையில் உயிருக்கு போராடும் மனைவி., என்ன நடந்தது?

கார் விபத்தில் பலி நாடாளுமன்ற தேர்தல் இன்னும் கொஞ்ச நாட்களில் ஆரம்பிக்க இருக்கும் நிலையில், ஒவ்வொரு கட்சிகளும் மும்மரமாக இருந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி எந்தெந்த  கட்சி கூட்டணி வைக்கப் போகிறது என்பது குறித்த விவாதம் தான் தற்போது சோசியல் மீடியாவில் ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறது.  இந்நிலையில் தற்போது சோகமா செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அதாவது அதிமுக பொன்னேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக செயலாற்றி வந்தவர் தான் ரவிக்குமார். அவருடைய மனைவி நிர்மலாவும் அதிமுகவில் … Read more

இன்ப சுற்றுலா சென்ற மாணவர்கள்.., ஒரே நொடியில் ஏற்பட்ட விபத்து., பலியான 12ம் வகுப்பு மாணவன்.. 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!!

இன்ப சுற்றுலா சென்ற மாணவர்கள்.., ஒரே நொடியில் ஏற்பட்ட விபத்து., பலியான 12ம் வகுப்பு மாணவன்.. 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!!

இன்றைய காலகட்டத்தில் ஓட்டுநர் உரிமம் இல்லாத இளைஞர்கள் பைக் மற்றும் கார் மீது உள்ள மோகத்தால் வேகமாக ஒட்டி விபத்துக்குள்ளாகி உயிரை மாய்த்து கொள்கின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் வாணியம்பாடி அருகே நடந்த கார் விபத்தில் 19 வயது பள்ளி சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வாணியம்பாடி அருகில் உள்ள பகுதியில் வகித்து வரும் 10 வகுப்பு மாணவர்கள் 4 பேர் மற்றும் 12ம் வகுப்பு படித்த மாணவர் ஒருவர் விடுமுறை நாட்களை … Read more

முதல் மந்திரி மம்தா பானர்ஜி சென்ற கார் திடீர் விபத்து…, நூலிழையில் உயிர் தப்பிய சம்பவம்.., என்ன நடந்தது?

முதல் மந்திரி மம்தா பானர்ஜி சென்ற கார் திடீர் விபத்து..., நூலிழையில் உயிர் தப்பிய சம்பவம்.., என்ன நடந்தது?

மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி எந்த கட்சியுடன் கூட்டணி இல்லை என்று கூறிய நிலையில் தற்போது அவர் சென்று கொண்டிருந்த கார் விபத்தில் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி பர்த்வானில் இருந்து கொல்கத்தாவுக்கு செல்ல இருந்த நிலையில் மோசமான வானிலை மாற்றம் இருந்ததால் ஹெலிகாப்டரில் செல்லாமல், கொல்கத்தாவுக்கு காரிலே சென்றுள்ளார். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! பர்த்வானில் இருந்து … Read more

KGF பட ராக் ஸ்டாருக்கு பிறந்த நாள் கொண்டாட்டம்.., அனாமத்தா போன மூன்று உயிர்.., என்ன நடந்தது?

KGF பட ராக் ஸ்டாருக்கு பிறந்த நாள் கொண்டாட்டம்.., அனாமத்தா போன மூன்று உயிர்.., என்ன நடந்தது?

இன்றைய காலகட்டத்தில் எந்த விசேஷம் அல்லது நிகழ்ச்சியாக இருந்தாலும் பேனர் வைக்கும் பழக்கம் அதிகமாக நிலவி வருகிறது. குறிப்பாக பெரிய நடிகர்களின் படங்கள் வெளியானால் போதும் 150 அடிக்கும் கடவுட் வைக்கிறார்கள். அது உயிருக்கு ஆபத்தாகும் வகையில் இருந்தாலும் கூட ரசிகர்கள் இந்த காரியங்களை செய்து வருகின்றனர். இதனால் சில உயிர்கள் பிரிந்தது குறிப்பிடத்தக்கது. எனவே பேனர் மற்றும் கட் அவுட் உள்ளிட்டவைகளை அனுமதி இல்லாமல் வைக்க கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினி.., விஜய்யின் … Read more