ரயில் நிலையத்தில் நடனமாடி ரீல்ஸ் பதிவிட்ட பெண்கள் – நடவடிக்கை எடுத்த காவல்துறை !

ரயில் நிலையத்தில் நடனமாடி ரீல்ஸ் பதிவிட்ட பெண்கள் - நடவடிக்கை எடுத்த காவல்துறை !

ரயில் நிலையத்தில் நடனமாடி ரீல்ஸ் பதிவிட்ட பெண்கள். தற்போது சமூகவலைத்தளங்களை பயன்படுத்தும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் ஆபத்தை உணராமல் பல இடங்களில் வீடியோ எடுப்பது மற்றும் ரீல்ஸ் எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருச்சி ரயில் நிலையத்தில் நடனமாடி ரீல்ஸ் பதிவிட்ட பெண்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். JOIN WHATSAPP TO GET DAILY NEWS நடனமாடி ரீல்ஸ் பதிவிட்ட பெண்கள் மீது நடவடிக்கை … Read more