ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிக்கிறது அதிமுக – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிக்கிறது அதிமுக - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிக்கிறது அதிமுக என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று கட்சி தலைமை அலுவலத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தேர்தலை புறக்கணிக்க அதிமுக முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிக்கிறது அதிமுக JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: தற்போது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று கட்சி தலைமை … Read more

அதிமுகவில் தளவாய் சுந்தரத்திற்கு மீண்டும் பொறுப்பு – எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு !

அதிமுகவில் தளவாய் சுந்தரத்திற்கு மீண்டும் பொறுப்பு - எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு !

தற்போது அதிமுகவில் தளவாய் சுந்தரத்திற்கு மீண்டும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அதிமுகவின் அமைப்புச் செயலாளர் பொறுப்பிலும், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் பொறுப்பிலும் அவர் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்’ என்று கூறப்பட்டுள்ளது. அதிமுகவில் தளவாய் சுந்தரத்திற்கு மீண்டும் பொறுப்பு JOIN WHATSAPP TO GET DAILY NEWS தளவாய் சுந்தரம் : அதிமுக அமைப்பு செயலாளர்,கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் தளவாய் சுந்தரம் அண்மையில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்திருந்த அதிமுகவின் முக்கிய … Read more

அதிமுக ஒற்றை தலைமை மற்றும் பொதுக்குழு வழக்கு – விசாரணை செய்த நீதிபதி விலகல் !

அதிமுக ஒற்றை தலைமை மற்றும் பொதுக்குழு வழக்கு - விசாரணை செய்த நீதிபதி விலகல் !

ஓபிஎஸ் தரப்பில் அதிமுக ஒற்றை தலைமை மற்றும் பொதுக்குழு வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வழக்கில் இருந்து நீதிபதி ஜெயச்சந்திரன் விலகுவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதிமுக ஒற்றை தலைமை மற்றும் பொதுக்குழு வழக்கு JOIN WHATSAPP TO GET DAILY NEWS அதிமுக : தமிழகத்தின் தற்போதைய எதிர்க்கட்சியான அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டும் என பிரச்சினைகள் எழுந்த சூழலில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டப்பட்டு அதில் எடப்பாடி … Read more

அதிமுகவில் நடிகை கவுதமிக்கு புதிய பதவி – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு !

அதிமுகவில் நடிகை கவுதமிக்கு புதிய பதவி - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு !

தற்போது அதிமுகவில் நடிகை கவுதமிக்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான அறிவிப்பை அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதிமுகவில் நடிகை கவுதமிக்கு புதிய பதவி JOIN WHATSAPP TO GET DAILY NEWS நடிகை கவுதமி : தற்போது அதிமுக கொள்கை பரப்பு துணை பொதுச்செயலாளராக கவுதமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அந்த வகையில் பாஜவில் இருந்த நடிகை கவுதமி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனையடுத்து … Read more

விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாடு – அதிமுகவிற்கு அழைப்பு விடுத்த தலைவர் திருமாவளவன் !

விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாடு - அதிமுகவிற்கு அழைப்பு தலைவர் திருமாவளவன்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாடு நடைபெற உள்ள நிலையில் எதிர்க்கட்சியான அதிமுகவிற்கு விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாடு அழைப்பு விடுத்துள்ள சம்பவம் தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. VCK President Thirumavalavan JOIN WHATSAPP TO GET DAILY NEWS விடுதலை சிறுத்தைகள் கட்சி : தற்போது விசிக சார்பில் மது ஒழிப்பு மாநாடு வரும் அக்டோபர் 2ம் தேதி நடத்தப்படும் என தகவல் வெளியகியுள்ளது. இதனை தொடர்ந்து … Read more

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் – கவர்னரிடம் எடப்பாடி பழனிசாமி மனு !

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் - கவர்னரிடம் எடப்பாடி பழனிசாமி மனு !

தமிழகத்தில் நிகழ்ந்த கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என கவர்னரிடம் எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். JOIN WHATSAPP TO GET DAILY NEWS கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் : தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்த 50 க்கும் மேற்பட்ட நபர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 100 க்கும் மேற்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் தற்போது சிகிச்சை பெற்று … Read more

தமிழ்நாடு சட்டசபை மீண்டும் தொடக்கம் – அதிமுக புறக்கணிப்பு !

தமிழ்நாடு சட்டசபை மீண்டும் தொடக்கம் - அதிமுக புறக்கணிப்பு !

தற்போது தமிழ்நாடு சட்டசபை மீண்டும் தொடக்கம் செய்யப்பட்ட நிலையில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக சட்டப்பேரவை கூட்டத்தை புறக்கணித்துள்ளது. தமிழ்நாடு சட்டசபை மீண்டும் தொடக்கம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS சட்டமன்றம் : தற்போது தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 20 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது இந்நிலையில் கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தை கண்டித்து அதிமுகவினர் இரண்டு நாட்களாக கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வந்தனர். இதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சி விஷ … Read more

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரண விவகாரம் – அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வருகை !

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரண விவகாரம் - அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வருகை !

தற்போது தமிழகத்தில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரண விவகாரம் தொடர்ந்து வரும் நிலையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வருகை தந்துள்ளனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரண விவகாரம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் : கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கடந்த 18ஆம் தேதி கள்ளசாராயத்தை வாங்கி குடித்த பலருக்கு கண் எரிச்சல், வயிற்றுவலி போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளன. மேலும் இந்த விஷ சாராயத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், … Read more