பக்கெட் சின்னம் கேட்டு ஓபிஎஸ் மனு ! இரட்டை இலையை முடக்க வேண்டும் – தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை !

பக்கெட் சின்னம் கேட்டு ஓபிஎஸ் மனு ! இரட்டை இலையை முடக்க வேண்டும் - தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை !

பக்கெட் சின்னம் கேட்டு ஓபிஎஸ் மனு. நாடளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில் முதல்கட்டத்திலேயே தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் போட்டியிட உள்ளார். JOIN WHATSAPP TO GET DAILY NEWS பக்கெட் சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனு : வரும் மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் … Read more

இரட்டை இலையை கைவிட்டார் ஓபிஎஸ் ! தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர் செல்வம் கேட்ட சின்னம் எது தெரியுமா ?

இரட்டை இலையை கைவிட்டார் ஓபிஎஸ் ! தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர் செல்வம் கேட்ட சின்னம் எது தெரியுமா ?

இரட்டை இலையை கைவிட்டார் ஓபிஎஸ் . தமிழ்நாட்டில் நாடளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சார பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இந்நிலையில் தமிழ்நாடு பாஜக கூட்டணி அமைத்து தற்போது வரும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது. அந்த வகையில் பாஜக கூட்டணியில் OPS க்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. நாங்கள் தான் அதிமுக இரட்டை இலை சின்னம் எங்களுக்கு தான் என சொல்லிக்கொண்டுருந்த ஓ.பன்னீர் செல்வம் தற்போது அதிலிருந்து … Read more

நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டி ! நாங்கள் தான் உண்மையான அதிமுக ! மோடியை மோடியை மீண்டும் பிரதமர் ஆக்குவோம் – கொளுத்திப்போட்ட OPS !

நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டி ! நாங்கள் தான் உண்மையான அதிமுக ! மோடியை மோடியை மீண்டும் பிரதமர் ஆக்குவோம் - கொளுத்திப்போட்ட OPS !

JOIN WHATSAPP TO GET POLITICAL NEWS நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டி. புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் ஆல் தொடக்கப்பட்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் ராணுவ கட்டுப்பாட்டுடன் செயல்பட்ட இயக்கம் தான் அதிமுக. தற்போது இந்த இயக்கம் எடப்பாடி தலைமையிலான ஒரு அணியாகவும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியாகவும் கட்சி பிளவுற்று இருக்கிறது. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் : இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அதிமுகவின் பொதுக்குழு … Read more

பணிப்பெண்ணை கொடுமைப்படுத்திய வழக்கில் ஜாமீன் பரிசீலனை… பிப் . 1 ல் அ,தி.மு.க. ஆர்ப்பாட்டம் …

கருணாநிதி மகன் வீட்டில் நடந்த கொடூரம்.., 3 தனிப்படைகள் அமைத்து தேட தொங்கிய போலீஸ்., ரேகாவுக்கு நியாயம் கிடைக்குமா?

பணிப்பெண்ணை கொடுமைப்படுத்திய வழக்கில் ஜாமீன் பரிசீலனை. தி.மு.க MLA கருணாநிதியின் மகன் ஆண்டோ மற்றும் மருமகள் மெலினா இருவரும் தங்கள் வீட்டில் வேலை செய்த இளம் பெண்ணை கொடுமைப்படுத்தியதை கண்டித்து பிப்.1 ல் அ,தி.மு.க கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். மேலும் அவர்கள் சரணடையும் நாளிலே ஜாமீன் குறித்து பரிசீலிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்போது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையாக பரவும் செய்தி என்னவென்றால் தி.மு.க MLA கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் பணிப்பெண்ணை … Read more