ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டுள்ள 16 பேர்களின் நிலை கவலைக்கிடம் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை !

ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டுள்ள 16 பேர்களின் நிலை கவலைக்கிடம் - மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை !

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டுள்ள 16 பேர்களின் நிலை கவலைக்கிடம் என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS கள்ளச்சாராயம் : கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிப்படைந்தவர்கள் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவ்வாறு சிகிச்சை பெற்று வருபவர்களின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. டயாலிசிஸ் சிகிச்சை : ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டுள்ள 10 நோயாளிகளுக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் … Read more