40 வயது நபருடன் தொடர்பில் இருந்த 21 வயது பெண் ! கண்டித்த தந்தையை கொலை செய்த மகள் – விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல் !
40 வயது நபருடன் தொடர்பில் இருந்த 21 வயது பெண். தற்போது கள்ளத்தொடர்பில் ஆரம்பித்து கொலையில் முடிந்த சம்பவங்கள் நாள்தோறும் நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகில் திருமணமான நபருடன் தொடர்பில் இருந்த தனது மகளை கண்டித்த தந்தை கொலை செய்யப்பட்டிருப்பது அந்த பகுதியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 40 வயது நபருடன் தொடர்பில் இருந்த 21 வயது பெண் JOIN WHATSAPP TO DAILY NEWS தந்தையை கொலை செய்த மகள் … Read more