அதிமுக பொதுச்செயலாளர் பதவி குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு இடைக்கால தடை, உயர்நீதிமன்றம் உத்தரவு!!

அதிமுக பொதுச்செயலாளர் பதவி குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு இடைக்கால தடை, உயர்நீதிமன்றம் உத்தரவு!!

எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் பதவி குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு இடைக்கால தடை விதித்தது. கடந்த சில மாதங்களாக அதிமுக கட்சியில் விரிசல் ஏற்பட்டு வருகிறது. அப்போது அக்கட்சியின் தலைவராக இருந்து வந்த எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கினார். எனவே கட்சி இரண்டாக உடைந்த நிலையில், கட்சி கொடி சின்னம் யாருக்கு என்று உயர் நீதிமன்றத்தை நாடி எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றார். அதிமுக பொதுச்செயலாளர் பதவி குறித்து விசாரிக்க … Read more