வாடிக்கையாளர்களின் தரவுகள் திருடப்படுவதாக எழுந்த புகார் – ஏர்டெல் நிறுவனம் மறுப்பு !

வாடிக்கையாளர்களின் தரவுகள் திருடப்படுவதாக எழுந்த புகார் - ஏர்டெல் நிறுவனம் மறுப்பு !

இந்தியாவில் அதிக பயனர்களை கொண்டுள்ள ஏர்டேல் நிறுவனத்தில் வாடிக்கையாளர்களின் தரவுகள் திருடப்படுவதாக எழுந்த புகார் தொடர்பான செய்திகளை ஏர்டெல் நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS வாடிக்கையாளர்களின் தரவுகள் திருடப்படுவதாக எழுந்த புகார் ஏர்டெல் நிறுவனம் : இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் நிறுவனத்தின் 37.5 கோடி வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விவரங்கள் அனைத்தும் ஹேக் செய்யப்பட்டு பிரபல ஹேக்கிங் தளத்தில் விற்பனைக்கு வைப்பதாக அறிவிப்பு ஒன்று வெளியானது. இந்நிலையில் … Read more

மொபைல் ரீசார்ஜ் கட்டணம் உயர்வு – ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் போன்ற முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் அறிவிப்பு !

மொபைல் ரீசார்ஜ் கட்டணம் உயர்வு - முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் அறிவிப்பு !

மொபைல் ரீசார்ஜ் கட்டணம் உயர்வு. தற்போதுள்ள காலகட்டத்தில் மொபைல் போன் இன்றியமையாத சாதனமாக உள்ளது. மேலும் கையில் மொபைல் இல்லாமல் ஒரு நிமிடம் கூட இருப்பதென்பது அரிதான இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது, இந்நிலையில் இந்தியாவில் உள்ள முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் அதன் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மொபைல் ரீசார்ஜ் கட்டணம் உயர்வு JOIN WHATSAPP TO GET DAILY NEWS ரீசார்ஜ் கட்டணம் உயர்வு : தற்போது நாட்டில் செயல்பட்டு வரும் முன்னணி டெலிகாம் … Read more