ஜனவரி 2025ல் பாஜகவின் புதிய தேசிய தலைவர் நியமனம்! பதவி ரேஸில் உள்ள முக்கிய புள்ளிகள்!

ஜனவரி 2025ல் பாஜகவின் புதிய தேசிய தலைவர் நியமனம்! பதவி ரேஸில் உள்ள முக்கிய புள்ளிகள்!

ஜனவரி 2025ல் பாஜகவின் புதிய தேசிய தலைவர் நியமனம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கையில், வரும் 2025 ஜனவரி மாத இறுதிக்குள் புதிய தேசிய தலைவர் தேர்வு செய்யப்பட்டு விடுவார் என்று கூறப்பட்டுள்ளது. ஜனவரி 2025ல் பாஜகவின் புதிய தேசிய தலைவர் நியமனம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS பாஜக தேசிய தலைவர் நியமனம்: தற்போது பாஜகவின் தேசிய தலைவராக ஜே.பி.நட்டா பதவி வகித்து வருகிறார். … Read more

மணிப்பூருக்கு 50 பட்டாலியன் துணை ராணுவத்தை அனுப்ப முடிவு – மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் !

மணிப்பூருக்கு 50 பட்டாலியன் துணை ராணுவத்தை அனுப்ப முடிவு - மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் !

தற்போது மணிப்பூருக்கு 50 பட்டாலியன் துணை ராணுவத்தை அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மணிப்பூர் முதலமைச்சர் பைரன் சிங் உடனான ஆலோசனைக்கு பிறகு மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS மணிப்பூர் வன்முறை : மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு மே 3ம் தேதி மெய்டீஸ் மற்றும் குகி பழங்குடியின மக்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டு மாநிலம் முழுவதும் வன்முறைகள் நடைபெற்று வருகின்றன. … Read more

பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி திரைப்படங்களில் நடிக்க தடை ? – பாஜக மேலிடம் உத்தரவு !

பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி திரைப்படங்களில் நடிக்க தடை ? - பாஜக மேலிடம் உத்தரவு !

தற்போது பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி திரைப்படங்களில் நடிக்க தடை, இந்த நிலையில் மத்திய அமைச்சராக உள்ள சுரேஷ் கோபி இனி சினிமாவில் நடிக்கக்கூடாது என பாஜக தலைமை கட்டுப்பாடு விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி திரைப்படங்களில் நடிக்க தடை JOIN WHATSAPP TO GET DAILY NEWS சுரேஷ் கோபி : கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடி தலைமையிலான அமைச்சரவை பதவி … Read more

அந்தமான் தலைநகரான போர்ட் பிளேர் பெயரை மாற்றியது மத்திய அரசு – உள்துறை அமைச்சர் அமித்ஷா தகவல் !

அந்தமான் தலைநகரான போர்ட் பிளேர் பெயரை மாற்றியது மத்திய அரசு - உள்துறை அமைச்சர் அமித்ஷா தகவல் !

தற்போது அந்தமான் தலைநகரான போர்ட் பிளேர் பெயரை மாற்றியது மத்திய அரசு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் இதனை அதிகாரபூர்வமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். Port Blair அந்தமான் தலைநகரான போர்ட் பிளேர் பெயரை மாற்றியது மத்திய அரசு JOIN WHATSAPP TO GET DAILY NEWS போர்ட் பிளேயர் : அந்தமான் நிகோபர் தீவுகளின் தலைநகராக போர்ட் பிளேயர் இருந்தது. தற்போது போர்ட் பிளேயர் பெயரை மாற்றி ஸ்ரீ விஜயபுரம் என … Read more

யூனியன் பிரதேசமான லடாக்கில் புதிதாக 5 மாவட்டங்கள் உருவாக்கம் – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தகவல் !

யூனியன் பிரதேசமான லடாக்கில் புதிதாக 5 மாவட்டங்கள் உருவாக்கம் - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தகவல் !

இந்தியாவில் யூனியன் பிரதேசமான லடாக்கில் புதிதாக 5 மாவட்டங்கள் உருவாக்கம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். யூனியன் பிரதேசமான லடாக்கில் புதிதாக 5 மாவட்டங்கள் உருவாக்கம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS லடாக் : இந்தியாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு வரை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஒரு பகுதியாகவே லடாக் இருந்தது. இதனை தொடர்ந்து அந்த ஆண்டு ஜம்மு – காஷ்மீர் மாநிலத்துக்கு … Read more

கேரளா வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு – ஒரு வாரத்திற்கு முன்பே எச்சரிக்கை – உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து !

கேரளா வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு - ஒரு வாரத்திற்கு முன்பே எச்சரிக்கை - உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து !

தற்போது கேரளா வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு தொடர்பாக ஒரு வாரத்திற்கு முன்பே எச்சரிக்கை விடுத்ததாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து தெரிவித்துள்ளார்.Pinarayi Vijayan கேரளா வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு JOIN WHATSAPP TO GET DAILY NEWS வயநாடு நிலச்சரிவு : கேரள மாநிலம் வயநாட்டில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளபெருக்க காரணமாக வயநாடு, சூரல்மலை உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலச்சரிவில் வீடுகள், வாகனங்கள் போன்றவை மண்ணில் புதைந்தன. இந்த சம்பவத்தில் 150க்கும் … Read more

பீகாரில் பசுவதை செய்தால் தலைகீழாக கட்டித் தொங்க விடுவோம் – தேர்தல் பிரச்சாரத்தில் அமித்ஷா சர்ச்சை பேச்சு!

பீகாரில் பசுவதை செய்தால் தலைகீழாக கட்டித் தொங்க விடுவோம் - தேர்தல் பிரச்சாரத்தில் அமித்ஷா சர்ச்சை பேச்சு!

தேர்தல் பிரச்சாரத்தில் அமித்ஷா சர்ச்சை பேச்சு: நாடாளுமன்ற மக்களவை தேர்தல் கடந்த மாதம் 19ம் தேதி தொடங்கி கிட்டத்தட்ட ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை நான்கு கட்ட தேர்தல் அரங்கேறியுள்ள நிலையில் அடுத்த கட்ட தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் வருகிற ஜூன் 1ம் தேதி முடிவடையும் இந்த தேர்தலின் முடிவுகள் ஜூன் 4ம் தேதி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இதனை தொடர்ந்து … Read more

அமித்ஷாவை எதிர்த்து போட்டியிட்ட 16 பேர் வேட்பு மனு வாபஸ் – பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி காரணம்?

அமித்ஷாவை எதிர்த்து போட்டியிட்ட 16 பேர் வேட்பு மனு வாபஸ் - பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி காரணம்?

அமித்ஷாவை எதிர்த்து போட்டியிட்ட 16 பேர் வேட்பு மனு வாபஸ் அமித்ஷாவை எதிர்த்து போட்டியிட்ட 16 பேர் வேட்பு மனு வாபஸ்: நாடாளுமன்ற மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடக்க உள்ளது. அதன்படி தற்போது வரை இரண்டாம் கட்ட தேர்தல் முடிவுக்கு வந்த நிலையில் மூன்றாம் கட்ட தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் அரசியல் கட்சியினர் தொடர்ந்து மக்களின் வாக்குகளை … Read more