பாலாற்றின் குறுக்கே அணை கட்டும் ஆந்திர அரசு – தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை

பாலாற்றின் குறுக்கே அணை கட்டும் ஆந்திர அரசு - தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை

தற்போது பாலாற்றின் குறுக்கே அணை கட்டும் ஆந்திர அரசு, இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை. JOIN WHATSAPP TO GET DAILY NEWS பாலாற்றின் குறுக்கே அணை கட்டும் ஆந்திர அரசு குறைதீர்வு கூட்டம்: தமிழ்நாட்டில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான விவசாயிகள் பங்கேற்று தங்களது … Read more