ஆந்திராவில் முதன்முறையாக நீர்வழி விமான சேவை தொடக்கம் – முழு விவரம் இதோ !

ஆந்திராவில் முதன்முறையாக நீர்வழி விமான சேவை தொடக்கம் - முழு விவரம் இதோ !

தற்போது ஆந்திராவில் முதன்முறையாக நீர்வழி விமான சேவை தொடக்கம், இந்த நிகழ்ச்சியில் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.ராம் மோகன் நாயுடு ஆகியோர் இணைந்து தொடங்கி வைக்க உள்ளனர். ஆந்திராவில் முதன்முறையாக நீர்வழி விமான சேவை தொடக்கம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஆந்திரா : ஆந்திராவில் புன்னமி காட் அருகே வரும் நவம்பர் 9 ஆம் தேதி ஆந்திர அரசு தொடங்கவுள்ள கடல் விமான … Read more

இது பீகார் மற்றும் ஆந்திராவிற்கான பட்ஜெட் – தமிழ்நாடு என்ற வார்த்தை கூட உரையில் இடம்பெறவில்லை !

இது பீகார் மற்றும் ஆந்திராவிற்கான பட்ஜெட் - தமிழ்நாடு என்ற வார்த்தை கூட உரையில் இடம்பெறவில்லை !

தற்போது தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டானது இது பீகார் மற்றும் ஆந்திராவிற்கான பட்ஜெட் என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்ய தொடங்கியுள்ளனர். JOIN WHATSAPP TO GET DAILY NEWS இது பீகார் மற்றும் ஆந்திராவிற்கான பட்ஜெட் மத்திய பட்ஜெட் : தற்போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024 – 2025ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். அத்துடன் அவர் தாக்கல் செய்யும் மத்திய பட்ஜெட்டிற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் குடியரசுத் தலைவர் திரௌபதி … Read more

ஐந்தே நாட்களில் சந்திரபாபு நாயுடுவின் மனைவி சொத்து மதிப்பு 584 கோடி உயர்வு ! ஹெரிட்டேஜ் புட்ஸ் பங்கு விலை உயர்வால் ஆதாயம் !

ஐந்தே நாட்களில் சந்திரபாபு நாயுடுவின் மனைவி சொத்து மதிப்பு 584 கோடி உயர்வு ! ஹெரிட்டேஜ் புட்ஸ் பங்கு விலை உயர்வால் ஆதாயம் !

ஐந்தே நாட்களில் சந்திரபாபு நாயுடுவின் மனைவி சொத்து மதிப்பு 584 கோடி உயர்வு. தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு மனைவி புவனேஸ்வரியின் சொத்துமதிப்பு ஐந்து நாட்களில் 584 கோடி அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐந்தே நாட்களில் சந்திரபாபு நாயுடுவின் மனைவி சொத்து மதிப்பு 584 கோடி உயர்வு JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு : ஆந்திரா மாநிலத்திற்கு தற்போது நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலுக்கான … Read more