ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றிய தெலுங்கு தேசம் கட்சி – ஜூன் 9 ஆம் தேதி சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியேற்பு !
ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றிய தெலுங்கு தேசம் கட்சி. ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. தற்போது இந்த சூழ்நிலையில் தெலுங்கு தேசம் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதனை தொடந்து சந்திர பாபு நாயுடு ஆந்திர முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றிய தெலுங்கு தேசம் கட்சி JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஆந்திரா சட்டமன்ற தேர்தல் : இன்று மக்களவை தேர்தலுக்கான முடிவுகள் அறிவிக்கப்படும் … Read more