சந்திரபாபு நாயுடுவின் பேரன் தேவான்ஸ் நாரா உலக சாதனை – என்னவென்று தெரியுமா?

சந்திரபாபு நாயுடுவின் பேரன் தேவான்ஸ் நாரா உலக சாதனை - என்னவென்று தெரியுமா?

ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பேரன் தேவான்ஸ் நாரா உலக சாதனை. மேலும் இந்த சாதனை படைத்ததற்கு லிட்டில் கிராண்ட்மாஸ்டர் என்று குறிப்பிட்டு சந்திரபாபு நாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார். JOIN WHATSAPP TO GET DAILY NEWS சந்திரபாபு நாயுடு: தற்போது தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திராவின் முதல்வருமான சந்திரபாபு நாயுடுவின் பேரன் தேவான்ஸ் நாரா செஸ் தொடர்பான புதிர் விளையாட்டில் உலக சாதனை படைத்துள்ளார். இதனை பாராட்டி பதிவு ஒன்றை சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ளார் … Read more

திருப்பதி கோவிலின் தங்க கொடிமரம் சேதம் – பக்தர்கள் அதிர்ச்சி !

திருப்பதி கோவிலின் தங்க கொடிமரம் சேதம் - பக்தர்கள் அதிர்ச்சி !

வருடாந்திர பிரம்மோற்சவ விழாவை தொடர்ந்து திருப்பதி கோவிலின் தங்க கொடிமரம் சேதம் அடைந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தத்தை சரிசெய்யும் பணியில் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தற்போது ஈடுபட்டுள்ளனர். திருப்பதி கோவிலின் தங்க கொடிமரம் சேதம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS திருப்பதி பிரம்மோற்சவம் : தற்போது திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை தொடர்ந்து இன்று விஸ்வசேனாதிபதி வீதியுலா, அங்குரார்ப்பணம் நடைபெறுகிறது. அந்த … Read more

திருப்பதி லட்டு விவகாரம் சந்திரபாபு நாயுடுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் – ஆந்திர அரசுக்கு சரமாரி கேள்வி !

திருப்பதி லட்டு விவகாரம் சந்திரபாபு நாயுடுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் - ஆந்திர அரசுக்கு சரமாரி கேள்வி !

தற்போது திருப்பதி லட்டு விவகாரம் சந்திரபாபு நாயுடுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. எனவே முழுமையான அறிக்கை எதுவும் இல்லாத நிலையில் இவ்வளவு அவசரமாக இந்த செய்தியை வெளியிட காரணம் என்ன என்று ஆந்திரா அரசிற்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. திருப்பதி லட்டு விவகாரம் சந்திரபாபு நாயுடுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS திருப்பதி லட்டு விவகாரம் : ஆந்திராவில் கடந்த ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிக்காலத்தில் திருப்பதியில் வழங்கப்படும் … Read more

திருப்பதியில் பிற மதத்தினர் வழிபட புதிய வழிமுறை – திருமலை தேவஸ்தானம் அறிவிப்பு !

திருப்பதியில் பிற மதத்தினர் வழிபட புதிய வழிமுறை - திருமலை தேவஸ்தானம் அறிவிப்பு !

தற்போது திருப்பதியில் பிற மதத்தினர் வழிபட புதிய வழிமுறை நடைமுறை படுத்தப்பட இருப்பதாக திருமலை தேவஸ்தானம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. திருப்பதியில் பிற மதத்தினர் வழிபட புதிய வழிமுறை JOIN WHATSAPP TO GET DAILY NEWS திருப்பதி லட்டு விவகாரம் : ஆந்திராவில் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றான திருப்பதியில் கடந்த சில நாட்களுக்கு முன் அங்கு பக்தர்களுக்கு தரப்படும் லட்டில் விலங்குகளின் கொழுப்பின் மூலம் தயாரிக்கப்பட்ட நெய் பயன்படுத்தப்படுவதாக ஆந்திரா மாநில முதல்வர் சந்திரபாபு … Read more

பிரபல யூடியூபரான ஹர்ஷா சாய் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு – பெண் அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை !

பிரபல யூடியூபரான ஹர்ஷா சாய் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு - பெண் அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை !

தற்போது பிரபல யூடியூபரான ஹர்ஷா சாய் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யூடியூபர் தன்னை பணத்துக்காக ஏமாற்றிவிட்டதாகக் கூறி பெண் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. youtuber harsha sai பிரபல யூடியூபரான ஹர்ஷா சாய் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஹர்ஷா சாய் : தற்போது பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் … Read more

பவன் கல்யாணிடம் மன்னிப்பு கோரினர் நடிகர் கார்த்தி – எதற்கு தெரியுமா ?

பவன் கல்யாணிடம் மன்னிப்பு கோரினர் நடிகர் கார்த்தி - எதற்கு தெரியுமா ?

நடிகர் கார்த்தியின் லட்டு தொடர்பான பேச்சு சர்ச்சையான நிலையில் பவன் கல்யாணிடம் மன்னிப்பு கோரினர் நடிகர் கார்த்தி. அத்துடன் நான் பேசியது ஏதாவது தவறாக புரிந்துகொள்ளப்பட்டு இருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். பவன் கல்யாணிடம் மன்னிப்பு கோரினர் நடிகர் கார்த்தி JOIN WHATSAPP TO GET DAILY NEWS திருப்பதி லட்டு விவகாரம் : திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பில் தயாரிக்கப்பட்ட நெய் கலப்படம் செய்யப்பட்ட விவகாரம் தற்போது நாடு முழுவதும் பெரும் … Read more

திருப்பதிக்கு நெய் ஏற்றி செல்லும் லாரிகளில் GPS கருவி – கலப்படத்தை தவிர்க்க நடவடிக்கை !

திருப்பதிக்கு நெய் ஏற்றி செல்லும் லாரிகளில் GPS கருவி - கலப்படத்தை தவிர்க்க நடவடிக்கை !

கலப்பட சர்ச்சையை தொடர்ந்து திருப்பதிக்கு நெய் ஏற்றி செல்லும் லாரிகளில் GPS கருவி பொறுத்தப்பட்டுள்ளதாக நந்தினி நெய்யை சப்ளை செய்யும் கர்நாடக பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் தெரிவித்துள்ளது. திருப்பதிக்கு நெய் ஏற்றி செல்லும் லாரிகளில் GPS கருவி JOIN WHATSAPP TO GET DAILY NEWS திருப்பதி லட்டு விவகாரம் : கடந்த சில நாட்களுக்கு முன் திருப்பதி லட்டு பிரசாதத்தில் மாட்டுக் கொழுப்பில் தயாரிக்கப்பட்ட நெய் சேர்க்கப்பட்டதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார். … Read more

திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் விவகாரம் – திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் விளக்கம் !

திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் விவகாரம் - திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் விளக்கம் !

ஆந்திரா மாநிலம் திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது தொடர்பாக திண்டுக்கல்லை சேர்ந்த ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் விளக்கமளித்துள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS திருப்பதி கோயில் : ஆந்திரா மாநிலம் திருப்பதி கோயில் லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் விவகாரம் தொடர்பாக குற்றச்சாட்டுகள் தற்போது அதிகரித்து வருகின்றன. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக நேற்று நடந்த என்.டி.ஏ சட்டமன்றக் கட்சிக் கூட்டத்தில் … Read more