திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் விவகாரம் – திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் விளக்கம் !

திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் விவகாரம் - திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் விளக்கம் !

ஆந்திரா மாநிலம் திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது தொடர்பாக திண்டுக்கல்லை சேர்ந்த ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் விளக்கமளித்துள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS திருப்பதி கோயில் : ஆந்திரா மாநிலம் திருப்பதி கோயில் லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் விவகாரம் தொடர்பாக குற்றச்சாட்டுகள் தற்போது அதிகரித்து வருகின்றன. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக நேற்று நடந்த என்.டி.ஏ சட்டமன்றக் கட்சிக் கூட்டத்தில் … Read more

திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் – சந்திரபாபு நாயுடு பரபரப்பு குற்றசாட்டு !

திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் - சந்திரபாபு நாயுடு பரபரப்பு குற்றசாட்டு !

ஆந்திரா திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார். மேலும் முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படும் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார். திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் JOIN WHATSAPP TO GET DAILY NEWS திருப்பதி கோவில் : தற்போது ஆந்திராவில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையில் ஆட்சி அமைந்து 100 நாட்கள் நிறைவடைந்த நிலையில், மங்களகிரியில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான … Read more