தமிழ்நாட்டில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை ! முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் !
தமிழ்நாட்டில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை. தமிழ்நாட்டில் தற்போது போதைபெருள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் மாநிலம் முழுவதும் கொலை, கொள்ளை போன்ற குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அதிகரிகளுடனான ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்றது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை : தமிழ்நாட்டில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ரீதியாக போதைப்பொருள் … Read more