ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: பொற்கொடியிடம் ரகசிய விசாரணை – வெளியான திடுக்கிடும் தகவல்கள்!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் 5 ஆம் தேதி சென்னை பெரம்பூரில் இருக்கும் அவரது வீட்டுக்கு அருகில் சில மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. Join WhatsApp Group இதனை தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை செய்து வந்த நிலையில் ஆற்காடு … Read more