ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் – சென்னை காவல்துறை தகவல் !
தற்போது ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காவல்துறை சார்பில் 5000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஆம்ஸ்ட்ராங் படுகொலை : சென்னை பெரம்பூரில் கடந்த ஜூலை மாதம் 5 ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்கை ஒரு கும்பல் வெட்டிப் படுகொலை செய்தது குறிப்பிடத்தக்கது. … Read more