ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் – சென்னை காவல்துறை தகவல் !

ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் - சென்னை காவல்துறை தகவல் !

தற்போது ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காவல்துறை சார்பில் 5000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஆம்ஸ்ட்ராங் படுகொலை : சென்னை பெரம்பூரில் கடந்த ஜூலை மாதம் 5 ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்கை ஒரு கும்பல் வெட்டிப் படுகொலை செய்தது குறிப்பிடத்தக்கது. … Read more

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை – மேலும் 3 பேர் கைது !

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை - மேலும் 3 பேர் கைது !

தற்போது பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மேலும் மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஆம்ஸ்ட்ராங் படுகொலை : பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்ந்து தீவிரமாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய 24 பேர் … Read more

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் நியமனம் – ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு புதிய பதவி !

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் நியமனம் - ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு புதிய பதவி !

ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதனை தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடிக்கும் பதவி வழங்கப்பட்டுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் நியமனம் ஆம்ஸ்ட்ராங் படுகொலை : சென்னையில் தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே வைத்து 6 … Read more

ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை – விசிக தலைவர் திருமாவளவன் கருத்து !

ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை - விசிக தலைவர் திருமாவளவன் கருத்து !

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஆம்ஸ்ட்ராங் படுகொலை : சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராகப் பொறுப்பு வகித்து வந்த ஆம்ஸ்ட்ராங்கை நேற்று இரவு அவரது வீட்டின் அருகே நின்றுகொண்டிருந்த போது … Read more

ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் – கொலையாளிகள் அளித்த பரபரப்பு வாக்குமூலம் !

ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் - கொலையாளிகள் அளித்த பரபரப்பு வாக்குமூலம் !

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் நடந்த இந்த கொலை சம்பவம் தொடர்பாக விசாரணையில் வாக்குமூலம் அளித்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஆம்ஸ்ட்ராங் படுகொலை : நேற்று பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தமிழகத்தில் மட்டுமல்லாமல் தேசிய அளவில் பெரும் பரபரப்பை … Read more

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை – அஞ்சலி செலுத்த மாயாவதி தமிழ்நாடு வருகை !

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை - அஞ்சலி செலுத்த மாயாவதி தமிழ்நாடு வருகை !

தமிழத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அந்த கட்சியின் தலைவர் மாயாவதி தமிழகம் வர உள்ளதால் தற்போது இந்த கொலை சம்பவம் தேசிய அளவில் பேசு பொருளாக மாறியுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத்தலைவர் படுகொலை : நேற்று சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம கும்பலால் வெட்டி கொலை … Read more