ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் – சென்னை காவல்துறை தகவல் !

ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் - சென்னை காவல்துறை தகவல் !

தற்போது ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காவல்துறை சார்பில் 5000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஆம்ஸ்ட்ராங் படுகொலை : சென்னை பெரம்பூரில் கடந்த ஜூலை மாதம் 5 ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்கை ஒரு கும்பல் வெட்டிப் படுகொலை செய்தது குறிப்பிடத்தக்கது. … Read more

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விவகாரம் – 15 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விவகாரம் - 15 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விவகாரம்: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி பெரம்பூரில் இருக்கும் அவர் தனது புதிய வீட்டின் கட்டுமானத்தை பார்வையிட சென்ற போது வெட்டி படுகொலை செய்தனர். Join WhatsApp Group இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதனை தொடர்ந்து காவல்துறை தீவிரமாக விசாரணை செய்து வந்த நிலையில், இந்த கொலை வழக்கு தொடர்பாக கிட்டத்தட்ட ௨௫ … Read more

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி திருவேங்கடம் கைது – என்ன நடந்தது?

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி திருவேங்கடம் கைது - என்ன நடந்தது?

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி பெரம்பூரில் உள்ள தனது புதிய வீட்டின் கட்டுமானத்தை பார்வையிட சென்றுள்ளார். அந்த சமயம் அவரை சுத்து போட்ட மர்ம நபர்கள் ஆம்ஸ்ட்ராங்கை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். இதில் சம்பவ இடத்திலேயே ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்தார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு இந்த சம்பவம் குறித்து நாடு முழுவதும் போராட்டம் வெடித்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக காவல் நிலையத்தில் 8 … Read more

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: இயக்குநர் நெல்சன் மனைவிக்கு தொடர்பு உண்டா? காவல்துறை தீவிர விசாரணை!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: இயக்குநர் நெல்சன் மனைவிக்கு தொடர்பு உண்டா? காவல்துறை தீவிர விசாரணை!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சென்னை பெரம்பூரில்  கடந்த மாதம் 5ஆம் தேதி  பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் என்பவரை ஒரு கும்பல் வெட்டி கொன்றது. இந்த சம்பவம் தமிழ்நாட்டை உலுக்கிய நிலையில், காவல்துறை குற்றவாளிகளை பிடிக்க தீவிரம் காட்டியது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு இதனை தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடி பக்கம் சென்ற நிலையில் கூலிப்படையினர் காவல் நிலையத்தில் ஆஜராகினர். மேலும் ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழி வாங்கவே இவரை கொலை செய்ததாக … Read more

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: பொற்கொடியிடம் ரகசிய விசாரணை – வெளியான திடுக்கிடும் தகவல்கள்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: பொற்கொடியிடம் ரகசிய விசாரணை - வெளியான திடுக்கிடும் தகவல்கள்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் 5 ஆம் தேதி சென்னை பெரம்பூரில் இருக்கும் அவரது வீட்டுக்கு அருகில் சில மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. Join WhatsApp Group இதனை தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை செய்து வந்த நிலையில் ஆற்காடு … Read more

ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கு – கைதானவரின் வங்கி கணக்கில் 50 லட்சம் டெபாசிட் !

ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கு - கைதானவரின் வங்கி கணக்கில் 50 லட்சம் டெபாசிட் !

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சித் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக கைதானவரின் வங்கி கணக்கில் 50 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கு JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஆம்ஸ்ட்ராங் படுகொலை : சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சித் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ஆம் தேதி மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் படுகொலை தமிழகத்தில் மட்டுமல்லாமல் … Read more