கர்நாடகாவில் 25 விரல்களுடன் பிறந்த அதிசய குழந்தை – ஆச்சரியத்துடன் பார்த்த மருத்துவர்கள்!!

கர்நாடகாவில் 25 விரல்களுடன் பிறந்த அதிசய குழந்தை - ஆச்சரியத்துடன் பார்த்த மருத்துவர்கள்!!

Breaking News: கர்நாடகாவில் 25 விரல்களுடன் பிறந்த அதிசய குழந்தை: இன்றைய நவீன உலகத்தில் ஆச்சரியப்படுத்தும் பல்வேறு நிகழ்வுகள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. அவ்வகையில் தற்போது கர்நாடக மாநிலத்தில் ஒரு அதிசய குழந்தை பிறந்துள்ளது. அதாவது கர்நாடக மாநிலம், கொன்னூர் பகுதியை சேர்ந்தவர் தான் பாரதி (35). Join WhatsApp Group இவர் தற்போது கர்ப்பிணியாக இருந்து வந்த நிலையில் பிரசவத்திற்காக ராபகவி டவுனில் இருக்கும் தனியார் hospital-ல் அனுமதிக்கப்பட்டார். இப்படி இருக்கையில் இன்று அவருக்கு பிரசவ … Read more

சென்னையில் தனக்குத்தானே பிரசவம் பார்த்த நர்ஸ்- குழந்தையின் கால்கள் பிய்ந்த கொடுமை – இறந்து பிறந்த சிசு!!

கன்னியாகுமரியில் தனக்குத்தானே பிரசவம் பார்த்த செவிலியர் - குழந்தையின் கால்கள் பிய்ந்த கொடுமை - இறந்து பிறந்த சிசு!!

சென்னையில் தனக்குத்தானே பிரசவம் பார்த்த நர்ஸ்: கன்னியாகுமரியைச் சேர்ந்த வினிஷா(24) என்பவர் தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வரும் நிலையில், தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வரும்  செல்வமணி (29) என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளது. எனவே இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்து;வந்துள்ளனர். இதற்கிடையில் அவர்கள் நெருக்கமாக பழகியதால் வினிஷா 7 மாதம் கர்ப்பமாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை … Read more

சென்னையில் கொடூரம்.., குப்பைத் தொட்டியில் கிடந்த பச்சிளம் குழந்தை.., தூக்கி வீசிய மர்ம நபர்., போலீஸ் விசாரணை!!

சென்னையில் கொடூரம்.., குப்பைத் தொட்டியில் கிடந்த பச்சிளம் குழந்தை.., தூக்கி வீசிய மர்ம நபர்., போலீஸ் விசாரணை!!

சென்னை மாநகரத்தின் முக்கிய பகுதியில் உள்ள குப்பை தொட்டியில் ஒரு உயிருள்ள குழந்தை கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தை: சென்னையில் இருக்கும் பூந்தமல்லி பகுதியில் அமைந்துள்ள தனியார் பெண்கள் விடுதி அருகே உள்ள குப்பை தொட்டியில் கடந்த இரண்டு நாட்களாக பூனை அழுவது போல் கேட்டுள்ளது. இதையடுத்து  நேற்று அந்த சத்தம் அதிகமாக கேட்டதால், அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் அவர் வீட்டின் ஜன்னல் பகுதியில் இருந்து பார்த்த போது, குழந்தை தென்பட்டுள்ளது. அந்த … Read more