அந்தமானில் மோசமான வானிலை ! 142 பயணிகளுடன் சென்ற விமானம் சென்னை வந்ததது – மீண்டும் நாளை இயக்கப்படும் என ஆகாஷா ஏர்லைன்ஸ் அறிவிப்பு !

அந்தமானில் மோசமான வானிலை ! 142 பயணிகளுடன் சென்ற விமானம் சென்னை வந்ததது - மீண்டும் நாளை இயக்கப்படும் என ஆகாஷா ஏர்லைன்ஸ் அறிவிப்பு !

அந்தமானில் மோசமான வானிலை. அந்தமான் தீவுகளுக்கு விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் செல்வது வழக்கம். அந்த வகையில் சென்னையிலிருந்து பயணிகளை ஏற்றி சென்ற ஆகாஷா ஏர்லைன்ஸ் விமானம் மோசமான வானிலை காரணமாக தரையிறங்க முடியாமல் மீண்டும் சென்னை திரும்பியது குறிப்பிடத்தக்கது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS சென்னை திரும்பிய விமானம் : சென்னை விமானநிலையத்திலிருந்து 142 பயணிகளுடன் அந்தமான் நோக்கி சென்ற ஆகாஷா ஏர்லைன்ஸ் விமானம், இந்நிலையில் அந்தமானுக்கு அருகில் சென்றபோது அங்கு … Read more