வங்கக்கடலில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல் !

வங்கக்கடலில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை ஆய்வு மையம் தகவல் !

வங்கக்கடலில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் வரும் 22ஆம் தேதி வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக இருப்பதாகவும், மேலும் இது வலுவடைந்து வடமேற்கு திசையை நோக்கி நகரக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி JOIN WHATSAPP TO GET DAILY NEWS காற்றழுத்த தாழ்வு மண்டலம் : தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு … Read more

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி – சென்னைக்கு ரெட் அலெர்ட் ?

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - சென்னைக்கு ரெட் அலெர்ட் ?

தற்போது உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இதனால் சென்னைக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டள்ளது. மேலும் சென்னை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னைக்கு ரெட் அலெர்ட் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி JOIN WHATSAPP TO GET DAILY NEWS காற்றழுத்த தாழ்வுப்பகுதி : தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதிகளில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஒன்று உருவாக இருப்பதாக … Read more

செப். 4ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் – சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை !

செப். 4ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை !

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக செப். 4ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. செப். 4ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி : தற்போது வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில் வரும் நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக … Read more

வங்கக்கடலில் உருவாகிறது ரீமால் புயல் – இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் !

வங்கக்கடலில் உருவாகிறது ரீமால் புயல் - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் !

வங்கக்கடலில் உருவாகிறது ரீமால் புயல். வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நேற்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது, இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் கூடிய மழையும், வரும் 25 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை மிதமானது முதல் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. வங்கக்கடலில் … Read more