கிரிக்கெட் வீரர்களுக்கு புதிய விதிமுறை?.., பிலயேர்களுக்கு செக் வைத்த BCCI!!
BCCI நிர்வாகம் கிரிக்கெட் வீரர்களுக்கு புதிய விதிமுறை கொண்ட அறிக்கையை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளது. ஆஸ்திரேலியா- இந்தியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர் சமீபத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இந்நிலையில் கிரிக்கெட் வீரர்களுக்கு தற்போது புதிய விதிமுறைகளை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதாவது, இனி வரும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் அனைத்து வீரர்களும் கட்டாயம் கலந்து கொண்டு விளையாட வேண்டும். Join telegram Group மேலும் அந்த போட்டிகளின் போது எல்லா … Read more