பெங்களூரு கட்டிட விபத்து விவகாரம் –  உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ. 5 லட்சம் இழப்பீடு

பெங்களூரு கட்டிட விபத்து விவகாரம் -  உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ. 5 லட்சம் இழப்பீடு

பெங்களூரு கட்டிட விபத்து விவகாரம்: தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக ஒரு சில பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வந்த நிலையில், நீர் தேங்கி இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. பெங்களூரு கட்டிட விபத்து விவகாரம் அந்த வகையில் சமீபத்தில் பெங்களூருவில் இருக்கும் பாபுசாபால்யா என்ற இடத்தில் புதிதாக 4 மாடி கட்டிடம் கட்டப்பட்டு வந்த நிலையில் திடீரென இடிந்து சுக்குநூறாகியது. இந்த விபத்தில் … Read more

பெங்களூருவில் புதிய கட்டடம் இடிந்து விழுந்த விவகாரம் – 4 பேர் பலி – உரிமையாளர் மீது வழக்கு பதிவு!

பெங்களூருவில் புதிய கட்டடம் இடிந்து விழுந்த விவகாரம் - 4 பேர் பலி - உரிமையாளர் மீது வழக்கு பதிவு!

பெங்களூருவில் புதிய கட்டடம் இடிந்து விழுந்த விவகாரம்: பெங்களூருவில் உள்ள பாபுசாபால்யா என்ற இடத்தில் புதிதாக  4 மாடி கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வந்தது. இப்படி இருக்கையில் சில நாட்களுக்கு முன்னர் தென்மேற்கு பருவமழை முடிந்து, வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் தமிழ்நாடு உட்பட பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. பெங்களூருவில் புதிய கட்டடம் இடிந்து விழுந்த விவகாரம் இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்படி தொடர்ந்து பெய்து வந்த கனமழையால் … Read more

பெங்களூருவை 5 மண்டலங்களாக பிரிப்பு – மசோதாவுக்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது!!

பெங்களூருவை 5 மண்டலங்களாக பிரிப்பு - மசோதாவுக்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது!!

பெங்களூருவை 5 மண்டலங்களாக பிரிப்பு: பெங்களூரில் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதுமட்டுமின்றி சமீபத்தில் கூட தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் அவதிப்பட்ட காட்சிகள் கண்கலங்க வைத்தது. இப்படி இருக்கும் சூழ்நிலையில் BBMP மறுசீரமைப்புக் குழு என்று முன்னர் அறியப்பட்ட பிராண்ட் பெங்களூரு கமிட்டியால் கர்நாடக அரசிடம் Greater Bengaluru Governance மசோதா அளிக்கப்பட்டது. பெங்களூருவை 5 மண்டலங்களாக பிரிப்பு இந்நிலையில் இந்த மசோதாவுக்கு கர்நாடக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அதாவது … Read more

கர்நாடகாவில் கன்னடர்களுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை – சட்ட வரைவு மசோதாவிற்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் !

கர்நாடகாவில் கன்னடர்களுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை - சட்ட வரைவு மசோதாவிற்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் !

தற்போது கர்நாடகாவில் கன்னடர்களுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என்ற சட்ட வரைவு மசோதாவுக்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. கர்நாடகாவில் கன்னடர்களுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை JOIN WHATSAPP TO GET DAILY NEWS கன்னடர்களுக்கே முன்னுரிமை : கர்நாடகாவில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனங்களில் உள்ள மேலாண்மை பதவிகளில் 75 சதவீதமும், இதனை தொடர்ந்து அதனை தொடர்ந்து அதற்க்கு கீழுள்ள பதவிகளில் 50 சதவீதம் கன்னடர்களுக்கு முன்னுரிமை தரும் சட்ட வரைவு மசோதாவுக்கு கர்நாடகா மாநில … Read more

தொழிற்பயிற்சி வேலைவாய்ப்பு முகாம் 2024 – தனியார் மற்றும் அரசு தொழில்நுட்ப நிறுவனத்தில் சேர அரிய வாய்ப்பு !

தொழிற்பயிற்சி வேலைவாய்ப்பு முகாம் 2024 - தனியார் மற்றும் அரசு தொழில்நுட்ப நிறுவனத்தில் சேர அரிய வாய்ப்பு !

பயிற்சி வாரியம் (SR), சென்னை தொழில்நுட்பக் கல்வித் துறையுடன் இணைந்து தொழிற்பயிற்சி வேலைவாய்ப்பு முகாம் 2024 நடக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் டிகிரி மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு தங்களின் கல்வி தகுதிக்கு ஏற்றவாறு பணியை தேர்வு செய்து கொள்ளலாம். அத்துடன் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் அரசு தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெற நேரடியாக வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கலந்து கொள்ளலாம். தொழிற்பயிற்சி வேலைவாய்ப்பு முகாம் 2024 JOIN … Read more

சென்னைக்கு எதிராக களமிறங்கும் Maxwell – தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார், CSK ரசிகர்கள் அதிர்ச்சி !

சென்னைக்கு எதிராக களமிறங்கும் Maxwell - தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார், CSK ரசிகர்கள் அதிர்ச்சி !

சென்னைக்கு எதிராக களமிறங்கும் Maxwell. IPL 2024 விறுவிறுப்பான கட்டத்தை எட்டி உள்ளது. நாளை சனிக்கிழமை நடக்கும் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இது இரு அணிகளுக்கும் டூ ஆர் டை போட்டி ஆகும். யார் தோற்றாலும் PALYOFF வாய்ப்பு பறிபோவது நிச்சயம். நாளை மாலை 7.30 க்கு சின்னசாமி மைதானத்தில் இந்த போட்டி நடக்க உள்ளது. சென்னைக்கு எதிராக களமிறங்கும் Maxwell CSK vs RCB Match 2024 பெங்களூரு அணியை பொறுத்தவரை … Read more

பெங்களூருவில் மே 18 முதல் 20 வரை கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் ! CSK vs RCB போட்டி நடைபெறுவதில் சிக்கல் !

பெங்களூருவில் மே 18 முதல் 20 வரை கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் ! CSK vs RCB போட்டி நடைபெறுவதில் சிக்கல் !

பெங்களூருவில் மே 18 முதல் 20 வரை கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட். தற்போது ஐபில் லீக் போட்டிகள் கடைசி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் வரும் ஞாயிற்று கிழமை CSK மற்றும் RCB அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியானது RCB அணிக்கு வாழ்வா, சாவா போட்டியாக கருதப்படுகிறது. தற்போது CSK அணி புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. பெங்களூருவில் மே 18 முதல் 20 வரை கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் JOIN … Read more