போபால் விஷவாயு சம்பவம்.. 40 ஆண்டுகளுக்குப் பிறகு நச்சுக் கழிவுகள் அகற்றம்..!

போபால் விஷவாயு சம்பவம்.. 40 ஆண்டுகளுக்குப் பிறகு நச்சுக் கழிவுகள் அகற்றம்..!

40 ஆண்டுகளுக்கு முன் நடந்த போபால் விஷவாயு சம்பவம் குறித்து சமூக வலைத்தளங்களில் முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. மத்திய பிரதேசத்தில் போபாலில் , ‘யூனியன் கார்பைடு’ பூச்சிக்கொல்லி மருந்து தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையை எடுத்துக் கொண்டால் நம் நினைவுக்கு வருவது 1984 டிச., 23ல் நடந்த விபத்து பற்றி தான். அதாவது, அப்போது விஷவாயு கசிவு ஏற்பட்டதில் அந்த தொழிற்சாலையில் வேலை பார்த்த சுமார் 5479 பேர் உயிரிழந்தனர். போபால் விஷவாயு சம்பவம்.. 40 ஆண்டுகளுக்குப் … Read more