பீகாரில் கள்ளச்சாராயம் குடித்த 27 பேர் பலி – மீண்டும் மீண்டும் அரங்கேறும் சோகம்!

பீகாரில் கள்ளச்சாராயம் குடித்த 27 பேர் பலி - மீண்டும் மீண்டும் அரங்கேறும் சோகம்!

பீகாரில் கள்ளச்சாராயம் குடித்த 27 பேர் பலி: கடந்த சில நாட்களாக கள்ளச்சாராயம்  குடித்து மக்கள் இறக்கும் கொடூர சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி கொண்டு தான் இருக்கிறது. சமீபத்தில் கூட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பீகாரில் கள்ளச்சாராயம் குடித்த 27 பேர் பலி அந்த வகையில் அதே போல கொடூர சம்பவம் பிகாரில் அரங்கேறியுள்ளது. அதாவது, பீகார் மாநிலத்தின் சிவான் என்ற பகுதியில் கடந்த சில நாட்களாக விஷ சாராயம் விற்பனை … Read more

இது பீகார் மற்றும் ஆந்திராவிற்கான பட்ஜெட் – தமிழ்நாடு என்ற வார்த்தை கூட உரையில் இடம்பெறவில்லை !

இது பீகார் மற்றும் ஆந்திராவிற்கான பட்ஜெட் - தமிழ்நாடு என்ற வார்த்தை கூட உரையில் இடம்பெறவில்லை !

தற்போது தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டானது இது பீகார் மற்றும் ஆந்திராவிற்கான பட்ஜெட் என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்ய தொடங்கியுள்ளனர். JOIN WHATSAPP TO GET DAILY NEWS இது பீகார் மற்றும் ஆந்திராவிற்கான பட்ஜெட் மத்திய பட்ஜெட் : தற்போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024 – 2025ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். அத்துடன் அவர் தாக்கல் செய்யும் மத்திய பட்ஜெட்டிற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் குடியரசுத் தலைவர் திரௌபதி … Read more

மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வில் மோசடி – 31 பேர் கைது !

மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வில் மோசடி - 31 பேர் கைது !

தற்போது பீகார் மாநிலத்தில் மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வில் மோசடி நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியிலாகியுள்ளது. அந்த வகையில் இந்த தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக தற்போது 31 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வில் மோசடி JOIN WHATSAPP TO GET DAILY NEWS மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (சிடிஇடி) : இந்தியாவில் ஆண்டுதோறும் தேசிய அளவில் அரசுத் துறையில் உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (சிடிஇடி) … Read more

பீகார் மாநிலம்: ஹோட்டலில் திடீர் தீ விபத்து – 6 பேர் உயிரிழப்பு – வெளியான ஷாக்கிங் தகவல்!!

பீகார் மாநிலம்: ஹோட்டலில் திடீர் தீ விபத்து - 6 பேர் உயிரிழப்பு - வெளியான ஷாக்கிங் தகவல்!!

பீகார் மாநிலம்: ஹோட்டலில் திடீர் தீ விபத்து – 6 பேர் உயிரிழப்பு: பீகார் மாநிலத்தில் இருக்கும் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் நீண்ட நேரம் போராட்டத்திற்கு பிறகு தீயை முழுவதுமாக அணைத்தனர். மேலும் தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் 3 பேர் உயிரிழந்த நிலையில், 7 பேர் … Read more