மணிப்பூருக்கு 50 பட்டாலியன் துணை ராணுவத்தை அனுப்ப முடிவு – மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் !

மணிப்பூருக்கு 50 பட்டாலியன் துணை ராணுவத்தை அனுப்ப முடிவு - மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் !

தற்போது மணிப்பூருக்கு 50 பட்டாலியன் துணை ராணுவத்தை அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மணிப்பூர் முதலமைச்சர் பைரன் சிங் உடனான ஆலோசனைக்கு பிறகு மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS மணிப்பூர் வன்முறை : மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு மே 3ம் தேதி மெய்டீஸ் மற்றும் குகி பழங்குடியின மக்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டு மாநிலம் முழுவதும் வன்முறைகள் நடைபெற்று வருகின்றன. … Read more

டெல்லி அமைச்சர் கைலாஷ் கெலாட் பாஜகவில் இணைந்தார் – முழு விவரம் இதோ !

டெல்லி அமைச்சர் கைலாஷ் கெலாட் பாஜகவில் இணைந்தார் - முழு விவரம் இதோ !

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகிய டெல்லி அமைச்சர் கைலாஷ் கெலாட் பாஜகவில் இணைந்தார். இதனை தொடர்ந்து மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் மற்றும் முக்கிய பாஜக நிர்வாகிகள் முன்னிலையில் டெல்லியில் இன்று பாஜகவில் இணைந்தார். JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஆம் ஆத்மி : தற்போது டெல்லியின் ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. மேலும் அம்மாநிலத்தின் முதலமைச்சராக அதிஷி இருந்து வருகிறார். அதேபோல் அம்மாநிலத்தின் போக்குவரத்து அமைச்சராக கைலாஷ் … Read more

ஜம்மு காஷ்மீரின் முதல்வராகிறார் உமர் அப்துல்லா – வெளியான முழு தகவல் இதோ !

ஜம்மு காஷ்மீரின் முதல்வராகிறார் உமர் அப்துல்லா - வெளியான முழு தகவல் இதோ !

தற்போது நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரின் முதல்வராகிறார் உமர் அப்துல்லா என தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஜம்மு காஷ்மீரின் முதல்வராகிறார் உமர் அப்துல்லா JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஜம்மு காஷ்மீர் : தற்போது ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கம் செய்யப்பட்ட பின்னர் அங்கு முதல் முறையாக சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், ஓட்டு எண்ணிக்கை இன்று நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தேசிய … Read more

பிரதமர் மோடியுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சந்திப்பு – நிலுவைத் தொகைகளை விடுவிக்க கோரிக்கை !

பிரதமர் மோடியுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சந்திப்பு - நிலுவைத் தொகைகளை விடுவிக்க கோரிக்கை !

தற்போது பிரதமர் மோடியுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சந்திப்பு, தமிழகத்திற்கான வரி நிலுவைகள் மற்றும் கடந்த ஆண்டு தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கான நிவாரண நிதி வழங்கவும் கோரிக்கை வைக்க உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சந்திப்பு JOIN WHATSAPP TO GET DAILY NEWS முதல்வர் ஸ்டாலின் டெல்லி பயணம் : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியைச் சந்திக்க நேற்று மாலை 5 மணியளவில் … Read more

பரிதாபங்கள் யூடியூப் சேனல் மீது புகார் – லட்டு பாவங்கள் வீடியோவால் நடவடிக்கை !

பரிதாபங்கள் யூடியூப் சேனல் மீது புகார் - லட்டு பாவங்கள் வீடியோவால் நடவடிக்கை !

பிரபல பரிதாபங்கள் யூடியூப் சேனல் மீது புகார் ஆந்திரா போலீசில் தற்போது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வெளியிட்ட லட்டு பாவங்கள் என்ற வீடியோவால் இந்துக்களின் உணர்வுகளை அவமதித்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS திருப்பதி லட்டு : கடந்த சில நாட்களாக திருப்பதி லட்டுவில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்ட நெய் பயன்படுத்தப்பட்ட விவகாரம் ஆந்திரா மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக … Read more

பிரதமர் மோடிக்கு தவெக தலைவர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து – முழு தகவல் இதோ !

பிரதமர் மோடிக்கு தவெக தலைவர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து - முழு தகவல் இதோ !

இந்திய பிரதமர் மோடிக்கு தவெக தலைவர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வகையில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தின் வழியாக வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடிக்கு தவெக தலைவர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து JOIN WHATSAPP TO GET DAILY NEWS பிரதமர் மோடி பிறந்தநாள் : பிரதமர் நரேந்திர மோடியின் 74-வது பிறந்தநாளையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக … Read more

தேவநாதன் யாதவ் அலுவலகத்தில் இருந்து 3 கிலோ தங்கம் பறிமுதல் – 7 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க முடிவு !

தேவநாதன் யாதவ் அலுவலகத்தில் இருந்து 3 கிலோ தங்கம் பறிமுதல் - 7 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க முடிவு !

நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதான தேவநாதன் யாதவ் அலுவலகத்தில் இருந்து 3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து 7 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேவநாதன் யாதவ் அலுவலகத்தில் இருந்து 3 கிலோ தங்கம் பறிமுதல் JOIN WHATSAPP TO GET DAILY NEWS நிதி நிறுவன மோசடி : சென்னை மயிலாப்பூரில் இயங்கி வரும் தி மயிலாப்பூர் இந்து நிரந்தர வைப்பு நிதி லிமிடெட் என்ற … Read more

தமிழக பாஜகவில் எச்.ராஜாவிற்கு புதிய பதவி – அண்ணாமலை லண்டன் சென்றதையடுத்து தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் அறிவிப்பு !

தமிழக பாஜகவில் எச்.ராஜாவிற்கு புதிய பதவி - அண்ணாமலை லண்டன் சென்றதையடுத்து தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் அறிவிப்பு !

தற்போது தமிழக பாஜகவில் எச்.ராஜாவிற்கு புதிய பதவி அண்ணாமலையின் பணியை கவனிக்க எச்.ராஜா தலைமையில் குழு அமைப்பு, மேலும் கட்சியில் செய்யப்படும் மாற்றங்கள் குறித்து மாநில தலைவரின் ஒப்புதலை பெறவேண்டும் என்று கூறப்பட்டு இந்த குழுவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. தமிழக பாஜகவில் எச்.ராஜாவிற்கு புதிய பதவி JOIN WHATSAPP TO GET DAILY NEWS தமிழக பாஜக : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் குறித்துப் படிப்பதற்காக லண்டனுக்கு பயணம் சென்றுள்ளார். … Read more