மத்திய அரசின் சர்வ சிக்க்ஷ அபியான் திட்டம் – தமிழ்நாட்டிற்கான நிதி நிறுத்திவைப்பு !

மத்திய அரசின் சர்வ சிக்க்ஷ அபியான் திட்டம் - தமிழ்நாட்டிற்கான நிதி நிறுத்திவைப்பு !

தற்போது மத்திய அரசின் சர்வ சிக்க்ஷ அபியான் திட்டம் தொடர்பான நிதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசின் சர்வ சிக்க்ஷ அபியான் திட்டம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS சர்வ சிக்க்ஷ அபியான் திட்டம் : மத்திய அரசின் திட்டமான சர்வ சிக்க்ஷ அபியான் திட்டத்தை செயல்படுத்துவதற்காக தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய முதல் தவணை தொகையான ரூ.573 கோடியை மத்திய பாஜக அரசு … Read more

யூனியன் பிரதேசமான லடாக்கில் புதிதாக 5 மாவட்டங்கள் உருவாக்கம் – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தகவல் !

யூனியன் பிரதேசமான லடாக்கில் புதிதாக 5 மாவட்டங்கள் உருவாக்கம் - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தகவல் !

இந்தியாவில் யூனியன் பிரதேசமான லடாக்கில் புதிதாக 5 மாவட்டங்கள் உருவாக்கம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். யூனியன் பிரதேசமான லடாக்கில் புதிதாக 5 மாவட்டங்கள் உருவாக்கம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS லடாக் : இந்தியாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு வரை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஒரு பகுதியாகவே லடாக் இருந்தது. இதனை தொடர்ந்து அந்த ஆண்டு ஜம்மு – காஷ்மீர் மாநிலத்துக்கு … Read more

தமிழக பாஜகவின்  புதிய தலைவர் யார்? டெல்லி தலைமை அவசர ஆலோசனை!

தமிழக பாஜகவின்  புதிய தலைவர் யார்? டெல்லி தலைமை அவசர ஆலோசனை!

BJP Party Leader: தமிழக பாஜகவின்  புதிய தலைவர்: தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை பொதுத் தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட்டு டெபாசிட் இழந்தார். இதனை தொடர்ந்து  அடுத்த மாதம் அவர் சர்வதேச அரசியல் தொடர்பாக படிப்பதற்காக லண்டனுக்கு போக போகிறார். தமிழக பாஜகவின்  புதிய தலைவர் எனவே அவர் படிக்க சென்று விட்டால் அடுத்த தமிழக பா.ஜ.க. தலைவர் பதவி யாருக்கு என்ற கேள்வி பலருக்கும் இருந்து வருகிறது. அதுமட்டுமின்றி … Read more

மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் கூட்டத்தொடர் – ஜூலை 21 ல் அனைத்துக் கட்சிக் கூட்டம் !

மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் கூட்டத்தொடர் - ஜூலை 21 ல் அனைத்துக் கட்சிக் கூட்டம் !

தற்போது மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் கூட்டத்தொடர் அறிவிப்பை தொடர்ந்து வரும் ஜூலை 21 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. அத்துடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடர்பாக விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் கூட்டத்தொடர் JOIN WHATSAPP TO GET DAILY NEWS நாடாளுமன்ற அனைத்து கட்சி கூட்டம் : நாடாளுமன்றத்தில் நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்னதாக … Read more

ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் – நயினார் நாகேந்திரன் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜர் !

ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் - நயினார் நாகேந்திரன் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜர் !

நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் தமிழ்நாட்டில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக சென்னையில் உள்ள அலுவலகத்தில் நயினார் நாகேந்திரன் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜரானதாக தகவல் வெளியாகியுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS ரூ.4 கோடி ரூபாய் பறிமுதல் : நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதியன்று உரிய … Read more

மக்கள் என்னை பார்க்க வேண்டுமென்றால் இது கட்டாயம் வேண்டும் – கங்கனா ரனாவத் நிபந்தனை!!

மக்கள் என்னை பார்க்க வேண்டுமென்றால் இது கட்டாயம் வேண்டும் - கங்கனா ரனாவத் நிபந்தனை!!

Breaking News: மக்கள் என்னை பார்க்க வேண்டுமென்றால் இது கட்டாயம் வேண்டும்: பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் தான் நடிகை கங்கனா ரனாவத். சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில்1 இமாசலப் பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு 74,755 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். Join WhatsApp Group இந்நிலையில் கங்கனா ரனாவத் தற்போது தொகுதி மக்களுக்கு ஒரு நிபந்தனை ஒன்றை விதித்துள்ளார். அதாவது அண்மையில் மண்டி தொகுதியில் உள்ள பஞ்சாயத்து பவனில் … Read more

சட்டங்களுக்கு பெயரிடுவதில் நீதிமன்றம் தலையிடமுடியாது – சென்னை உயர்நீதிமன்றம் கருத்து !

சட்டங்களுக்கு பெயரிடுவதில் நீதிமன்றம் தலையிடமுடியாது - சென்னை உயர்நீதிமன்றம் கருத்து !

புதிதாக திருத்தும் செய்யப்பட்ட குற்றவியல் சட்டங்களுக்கு பெயரிடுவதில் நீதிமன்றம் தலையிடமுடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி கருத்தை தெரிவித்துள்ளது. மேலும் இந்த விவகாரம் நாடாளுமன்றத்தை சார்ந்தது என்று விளக்கம். சட்டங்களுக்கு பெயரிடுவதில் நீதிமன்றம் தலையிடமுடியாது JOIN WHATSAPP TO GET DAILY NEWS புதிய குற்றவியல் சட்டங்கள் : இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் ஏற்கெனவே நடைமுறையில் இருந்து வந்த இந்திய தண்டனைச் சட்டம் (IPC), இந்திய சாட்சியச் சட்டம் (IE Act), குற்றவியல் நடைமுறைச் சட்டம்(CrPC), போன்ற … Read more

சபாநாயகர் பதவிக்கு ஓம் பிர்லா இன்று வேட்புமனுத்தாக்கள் – எதிர்கட்சிக்கு துணை சபாநாயகர் பதவி வேண்டும் ராகுல் காந்தி கருத்து !

சபாநாயகர் பதவிக்கு ஓம் பிர்லா இன்று வேட்புமனுத்தாக்கள் - எதிர்கட்சிக்கு துணை சபாநாயகர் பதவி வேண்டும் ராகுல் காந்தி கருத்து !

நாளை நடைபெற உள்ள மக்களவை சபாநாயகர் பதவிக்கு ஓம் பிர்லா இன்று வேட்புமனுத்தாக்கள் செய்துள்ளார். அத்துடன் எதிர்கட்சிக்கு துணை சபாநாயகர் பதவி வழங்க வேண்டும் என்று ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார். சபாநாயகர் பதவிக்கு ஓம் பிர்லா இன்று வேட்புமனுத்தாக்கள் JOIN WHATASAPP TO GET DAILY NEWS மக்களவை தேர்தல் : நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களுக்கு முன் … Read more