இரட்டை இலையை கைவிட்டார் ஓபிஎஸ் ! தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர் செல்வம் கேட்ட சின்னம் எது தெரியுமா ?
இரட்டை இலையை கைவிட்டார் ஓபிஎஸ் . தமிழ்நாட்டில் நாடளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சார பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இந்நிலையில் தமிழ்நாடு பாஜக கூட்டணி அமைத்து தற்போது வரும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது. அந்த வகையில் பாஜக கூட்டணியில் OPS க்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. நாங்கள் தான் அதிமுக இரட்டை இலை சின்னம் எங்களுக்கு தான் என சொல்லிக்கொண்டுருந்த ஓ.பன்னீர் செல்வம் தற்போது அதிலிருந்து … Read more