சோமாலியாவில் குண்டு வெடிப்பால் 5 பேர் பலி – யூரோ கோப்பை இறுதி போட்டியில் நடந்த கோர சம்பவம்!

சோமாலியாவில் குண்டு வெடிப்பால் 5 பேர் பலி - யூரோ கோப்பை இறுதி போட்டியில் நடந்த கோர சம்பவம்!

Breaking News: சோமாலியாவில் குண்டு வெடிப்பால் 5 பேர் பலி: தற்போது விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கும் யூரோ 2024 கோப்பை நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து நேருக்கு நேர் மோதின. இதில் ஸ்பெயின் கடந்த மூன்று ஆண்டுகளாக வெற்றி பெற்றுள்ள நிலையில், நேற்று நடந்த நடப்பாண்டு போட்டியிலும் யூரோ கோப்பையை ஸ்பெயின் அடித்து தூக்கியது. சோமாலியாவில் குண்டு வெடிப்பால் 5 பேர் பலி இதனால் கால்பந்து போட்டி ரசிகர்கள் சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர். இப்படி … Read more

பெங்களூரு குண்டுவெடிப்பு விவகாரம் – முக்கிய குற்றவாளிகள் இருவர் கைது – அதிரடி காட்டிய என்.ஐ.ஏ!!

பெங்களூரு குண்டுவெடிப்பு விவகாரம் - முக்கிய குற்றவாளிகள் இருவர் கைது - அதிரடி காட்டிய என்.ஐ.ஏ!!

சமீபத்தில் நடந்த பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக இரண்டு முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பெங்களூரு குண்டுவெடிப்பு விவகாரம் பெங்களூருவில் மிகவும் பேமஸான ஹோட்டலாக விளங்கி வருகிறது ராமேஸ்வரம் கஃபே. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஹோட்டலுக்கு உணவு வாங்க வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வெடிக்க கூடிய மர்ம பொருள் இருந்த பையை அங்கேயே விட்டு சென்றார். அவர் சென்ற சில வினாடிகளில் மர்ம பொருள் வெடித்தது. இந்த குண்டு … Read more

பெங்களூர் குண்டு வெடிப்பு விவகாரம்.., முக்கிய குற்றவாளி கைது.., என்.ஐ.ஏ போலீசார் அறிவிப்பு!!

பெங்களூர் குண்டு வெடிப்பு விவகாரம்.., முக்கிய குற்றவாளி கைது.., என்.ஐ.ஏ போலீசார் அறிவிப்பு!!

பெங்களூர் குண்டு வெடிப்பு விவகாரம் சமீபத்தில் பெங்களூரில் உள்ள பேமஸ் ஹோட்டலான ராமேஸ்வரம் கஃபேவில் கடந்த 1 ஆம் தேதி எதிர்பாராத விதமாக குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். மேலும் இந்த சம்பவத்தை ஹோட்டலுக்கு சாப்பிட வந்த ஒரு நபர் கையில் வைத்திருந்த ஒரு பையை வைத்து விட்டு கிளம்பிவிட்டார். அங்கிருந்து கிளம்பிய கொஞ்ச நேரத்தில் அந்த பையில் இருந்த மர்ம பொருள் வெடித்தது. இதனை தொடர்ந்து அந்த நபரை காவல்துறை … Read more

ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பு விவகாரம்., குற்றவாளியை பிடித்து கொடுத்தால் 10 லட்சம் சன்மானம்.., அரசு அறிவிப்பு!!

ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பு விவகாரம்., குற்றவாளியை பிடித்து கொடுத்தால் 10 லட்சம் சன்மானம்.., அரசு அறிவிப்பு!!

குண்டு வெடிப்பு விவகாரம் சமீபத்தில் பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கபே ஹோட்டலில் குண்டுகள் வெடித்து சிதறின. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில் அங்கு சாப்பிட்டு கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் இதற்கு சம்பந்தமான நபரை காவல்துறை தற்போது தேடி கொண்டிருக்கிறது. இந்நிலையில் பெங்களூருக்கு மீண்டும் ஒரு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! அதாவது முதல்-மந்திரி சித்தராமையா, துணை … Read more