சென்னையில் மீண்டும் ஒரு பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் – பதறிய பெற்றோர்கள்!!

சென்னையில் மீண்டும் ஒரு பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் - பதறிய பெற்றோர்கள்!!

Bomb threat 2024 சென்னையில் மீண்டும் ஒரு பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்: சமீப காலமாக வெடிகுண்டு1 சம்பந்தமான செய்திகள் தொடர்ந்து சோசியல் மீடியாவில் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. இதனால் பொதுமக்கள் அதிகமாக அச்சத்தில் இருந்து வருகின்றனர். குறிப்பாக சென்னையில் இருக்கும் சில முக்கியமான பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தி மூலமாக மிரட்டல் விடுக்கப்பட்டது. அந்த வகையில் தற்போது சென்னையில் உள்ள ஒரு பள்ளிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! … Read more

பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 16 வயது மாணவன் – டெல்லியை கதறவிட்ட இளைஞன் – வெளியான அதிர்ச்சி காரணம்?

பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 16 வயது மாணவன் - டெல்லியை கதறவிட்ட இளைஞன் - வெளியான அதிர்ச்சி காரணம்?

பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 16 வயது மாணவன்: டெல்லியின் முக்கிய பகுதியான துவாரகா பகுதியில் இருக்கும் பப்ளிக் பள்ளி, மயூர் விஹாரில் உள்ள மதர் மேரி உள்ளிட்ட மூன்று பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால் இந்த மூன்று பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு காவல்துறை வெடிகுண்டு நிபுணர்களுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! அதுமட்டுமின்றி … Read more

டெல்லியில் உள்ள ஆறு  பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் – பீதியில் பெற்றோர்கள்!

டெல்லியில் உள்ள ஆறு  பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பீதியில் பெற்றோர்கள்!

டெல்லியில் உள்ள ஆறு  பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் டெல்லியில் உள்ள ஆறு  பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கடந்த சில மாதங்களாக தமிழகம் உட்பட பலவேறு இடங்களில் வெடிகுண்டு மிரட்டல் வந்து கொண்டு தான் இருக்கிறது. இதை தடுக்க காவல்துறை பல நடவடிக்கைகளை எடுத்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் டெல்லியின் முக்கிய பகுதிகளான துவாரகா,  நொய்டா உள்ளிட்ட இடங்களில் இயங்கி வரும் 6 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதாவது  இன்று காலை 8.30 மணியளவில் துவாரகா பப்ளிக் … Read more

வெடிகுண்டு மிரட்டல்.., பிரதமர் மோடி வருகையின் போது இப்படியொரு சம்பவமா?.., அதிரடி சோதனையில் காவல்துறை!!

வெடிகுண்டு மிரட்டல்.., பிரதமர் மோடி வருகையின் போது இப்படியொரு சம்பவமா?.., அதிரடி சோதனையில் காவல்துறை!!

வெடிகுண்டு மிரட்டல் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை கோயம்புத்தூருக்கு வர இருக்கிறார். இதனால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவையில் உள்ள ஒரு பள்ளியில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட பகுதிகளில் வெடிகுண்டு மிரட்டல் வந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் கோவை ராமநாதபுரம் பகுதியில் இயங்கும்  தனியார் பள்ளி ஒன்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” … Read more

ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பு விவகாரம்., குற்றவாளியை பிடித்து கொடுத்தால் 10 லட்சம் சன்மானம்.., அரசு அறிவிப்பு!!

ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பு விவகாரம்., குற்றவாளியை பிடித்து கொடுத்தால் 10 லட்சம் சன்மானம்.., அரசு அறிவிப்பு!!

குண்டு வெடிப்பு விவகாரம் சமீபத்தில் பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கபே ஹோட்டலில் குண்டுகள் வெடித்து சிதறின. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில் அங்கு சாப்பிட்டு கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் இதற்கு சம்பந்தமான நபரை காவல்துறை தற்போது தேடி கொண்டிருக்கிறது. இந்நிலையில் பெங்களூருக்கு மீண்டும் ஒரு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! அதாவது முதல்-மந்திரி சித்தராமையா, துணை … Read more

என்னது., மீண்டும் மீண்டுமா?.., தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்.., அச்சத்தில் பெற்றோர்கள்.., சென்னையில் பரபரப்பு!!

என்னது., மீண்டும் மீண்டுமா?.., தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்.., அச்சத்தில் பெற்றோர்கள்.., சென்னையில் பரபரப்பு!!

பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெடிகுண்டு மிரட்டல் அதிகமாகி கொண்டே வருகிறது. சமீபத்தில் தான் சென்னையில் உள்ள பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில், தலைமை செயலகத்துக்கும் மிரட்டல் விடப்பட்டது. இன்னும் சில நாட்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், இது போன்ற மிரட்டல்கள் மக்கள் அனைவரையும் அச்சப்பட வைத்துள்ளது தற்போது மீண்டும் சென்னையில் உள்ள ஒரு பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடனுக்குடன் செய்திகளை … Read more

தலைமை செயலகத்தில் பாம் வெடிக்கும்?.., போனில் மிரட்டல் விடுத்த மர்ம நபர்?.., களத்தில் இறங்கிய காவல்துறை!!

தலைமை செயலகத்தில் பாம் வெடிக்கும்?.., போனில் மிரட்டல் விடுத்த மர்ம நபர்?.., களத்தில் இறங்கிய காவல்துறை!!

தலைமை செயலகத்தில் வெடிகுண்டு சமீபத்தில் சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் பெற்றோர்களுக்கு SMS மூலம் வந்ததால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தலைமை செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அதாவது இன்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி சென்னையில் பல இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இந்நிலையில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் சரியாக காலை 7.30 மணி … Read more

சென்னை பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் ., SMSல் பறந்த செய்தி.., பீதியில் மாணவர்கள் – பெற்றோர்கள் – போலீஸ் அதிரடி!!

சென்னை பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் ., SMSல் பறந்த செய்தி.., பீதியில் மாணவர்கள் - பெற்றோர்கள் - போலீஸ் அதிரடி!!

சமீப காலமாக சென்னையில் பல வினோதமான சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது ஒரு அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது சென்னையில் முக்கிய பகுதிகளான பாரிமுனை, கோபாலபுரம், அண்ணா நகர்,  ஆர்.கே.புறத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இந்த செய்தி பெற்றோர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள நிலையில் பெற்றோர்கள் பதறி  தங்களது பிள்ளைகளை பள்ளியில் இருந்து கூட்டி சென்று விட்டனர். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இது … Read more