குவைத் தீ விபத்து விவகாரம் .. உயிரிழந்த குடும்பத்திற்கு 2 லட்சம் நிவாரணம் – பிரதமர் மோடி அறிவிப்பு!!

குவைத் தீ விபத்து விவகாரம் .. உயிரிழந்த குடும்பத்திற்கு 2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு!!

kuwait fire accident குவைத் தீ விபத்து விவகாரம்: குவைத் தெற்கு பகுதியில் உள்ள மங்காப் நகரில் அகமதி கவர்னரகத்துக்கு உட்பட்ட மங்காப்பில் ஆபிரகாம் என்பவருக்கு சொந்தமான 6 மாடி  அடுக்குமாடி கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 40 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் மூன்று பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். மேலும் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இந்நிலையில் … Read more

வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு ஜூன் 14 முதல் தடை ! தமிழக அரசு உத்தரவு – காரணம் ஏன் ?

வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு ஜூன் 14 முதல் தடை ! தமிழக அரசு உத்தரவு - காரணம் ஏன் ?

தமிழ்நாட்டில் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு ஜூன் 14 முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதில் பயணிப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் போக்குவரத்து ஆணையர் அறிவுறுத்தி உள்ளார். திடீர் அறிவிப்பால் ஆம்னி பேருந்தில் பயணிக்கும் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு ஜூன் 14 முதல் தடை சுற்றுலா பயணிகள் : மத்திய மோட்டார் வாகன சட்டம் 1988-ன் பிரிவு 88 (9) ஆம்னி பஸ்களுக்கு சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் சுற்றுலா பயணிகளை … Read more

அமைச்சர் பொன்முடியின் தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது- உச்சநீதிமன்றம் தீர்ப்பு…

அமைச்சர் பொன்முடியின் தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது

அமைச்சர் பொன்முடியின் தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் பொன்முடிக்கு வழங்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறை தண்டனையை இடைக்காலமாக நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தி.மு.க ஆட்சியில் 2006 முதல் 2011 ம் ஆண்டு வரை தமிழ் நாட்டின் உயர்கல்வி துறை மற்றும் கனிம வளத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் பொன்முடி.. அப்போது வருமானத்திற்கு அதிகமாக 1.72 கோடி சொத்து சேர்த்ததாக அவரையும் அவர் மனைவி … Read more

போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் ! வழக்கு அதிரடியாக ஒத்திவைப்பு !

போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம்

போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம். தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலார்களின் வேலை நிறுத்தத்தை எதிர்த்து மதுரை உயர்நீதி மன்றத்தில் போடப்பட்ட வழக்கு நாளை ஒத்தி வைக்கப்பட்துள்ளது. மேலும் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும் என்றும் தொ.மு.ச பொருளாளர் நடராஜன் பேட்டி அளித்துள்ளார். JOIN WHATSAPP CHANNEL போக்குவரத்து துறையில் ஓய்வு பெற்ற ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் தொழிலார்களின் ஓய்வூதிய உயர்வு குறித்த பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்ய போவதாக … Read more