தமிழகத்தில் நாளை(15.02.2025) மின்தடை பகுதிகள்.., அப்புறம் என்ன சட்டுபுட்டுனு வேலைய பாருங்க!!
தமிழகத்தில் மின்வாரியம் துறை நாளை(15.02.2025) மின்தடை அணுமின் நிலையங்களில் ஏற்படும் கசிவுகளை சரி செய்ய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. இதனால் தமிழகத்தில் மின்தடை செய்யப்பட இருக்கிறது. அவைகள் பின்வருமாறு, மின்தடை செய்யப்படும் பகுதிகள்: ராஜாஜி நகர் – கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி டவுன், ராஜாஜி நகர், ஹவுசிங் போர்டு கட்டம் 1 மற்றும் 2, ஆட்சியர் அலுவலகம், பழையபேட்டை, கட்டிநாயனஹள்ளி, அரசு. கலைக் கல்லூரி, கேஆர்பி அணை, சுண்டேகுப்பம், குண்டலப்பட்டி, கத்தேரி, ஆலப்பட்டி, சூலகுண்டா, மிட்டப்பள்ளி … Read more