தமிழகத்தில் நாளை(15.02.2025) மின்தடை பகுதிகள்.., அப்புறம் என்ன சட்டுபுட்டுனு வேலைய பாருங்க!!

தமிழகத்தில் நாளை(15.02.2025) மின்தடை பகுதிகள்.., அப்புறம் என்ன சட்டுபுட்டுனு வேலைய பாருங்க!!

தமிழகத்தில் மின்வாரியம் துறை நாளை(15.02.2025) மின்தடை அணுமின் நிலையங்களில் ஏற்படும் கசிவுகளை சரி செய்ய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. இதனால் தமிழகத்தில் மின்தடை செய்யப்பட இருக்கிறது. அவைகள் பின்வருமாறு, மின்தடை செய்யப்படும் பகுதிகள்: ராஜாஜி நகர் – கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி டவுன், ராஜாஜி நகர், ஹவுசிங் போர்டு கட்டம் 1 மற்றும் 2, ஆட்சியர் அலுவலகம், பழையபேட்டை, கட்டிநாயனஹள்ளி, அரசு. கலைக் கல்லூரி, கேஆர்பி அணை, சுண்டேகுப்பம், குண்டலப்பட்டி, கத்தேரி, ஆலப்பட்டி, சூலகுண்டா, மிட்டப்பள்ளி … Read more

கரூர் மாவட்டம் முழுவதும் நாளை(15.02.2025) மின்தடை .., உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க மக்களே!!

கரூர் மாவட்டம் முழுவதும் நாளை(15.02.2025) மின்தடை .., உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க மக்களே!!

தமிழகத்தில் உள்ள கரூர் மாவட்டம் முழுவதும் நாளை(15.02.2025) மின்தடை செய்ய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், வேலை செய்யும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மின்தடை செய்யப்பட இருக்கிறது. எனவே அப்பகுதியில் வாழும் மக்கள் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு தரும்படி மின்வாரியம் தெரிவித்துள்ளது. கரூர் மாவட்டம் முழுவதும் நாளை(15.02.2025) மின்தடை .., உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க மக்களே!! மின்தடை செய்யப்படும் பகுதிகள்: ஆண்டிசெட்டிபாளையம் – கரூர்: ஆண்டிசெட்டிபாளையம், தென்னிலை, கோடந்தூர், … Read more

விருதுநகர் மக்களே உஷார்.., நாளை(15.02.2025) இந்த பகுதியில் மின்தடை.., இப்பவே மொபைலுக்கு சார்ஜ் போட்டுக்கோங்க!!

விருதுநகர் மக்களே உஷார்.., நாளை(15.02.2025) இந்த பகுதியில் மின்தடை.., இப்பவே மொபைலுக்கு சார்ஜ் போட்டுக்கோங்க!!

தமிழ்நாடு மின்வாரியம் துறை நாளை(15.02.2025) விருதுநகர் பகுதியில் உள்ள அணுமின் நிலையங்களில் ஏற்படும் கசிவுகளை சரி செய்ய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. இதனால் அப்பகுதியில் நாளை மின்தடை செய்யப்பட இருக்கிறது. அவைகள் பின்வருமாறு,  விருதுநகர் மக்களே உஷார்.., நாளை(15.02.2025) இந்த பகுதியில் மின்தடை.., இப்பவே மொபைலுக்கு சார்ஜ் போட்டுக்கோங்க!! கங்கரக்கோட்டை – விருதுநகர்: கங்கரக்கோட்டை – மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள். வெங்கடாசலபுரம் –  விருதுநகர்: சாத்தூர் – சாத்தூர் டவுன், படந்தால், வெங்கடாசலபுரம், … Read more

Ph.D புதிய மாணவர்களுக்கு ரூ.100000 கல்வி ஊக்கத்தொகை – விண்ணப்பிப்பது எப்படி?.., முழு விவரம் உள்ளே!!

Ph.D புதிய மாணவர்களுக்கு ரூ.100000 கல்வி ஊக்கத்தொகை - விண்ணப்பிப்பது எப்படி?.., முழு விவரம் உள்ளே!!

முழு நேர முனைவர் பட்டப்படிப்பு (Ph.D) புதிய மாணவர்களுக்கு ரூ.100000 கல்வி ஊக்கத்தொகை வழங்குவது குறித்து முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு அரசு பல்வேறு திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது. அதன்படி, முழுநேர முனைவர் பட்டப்படிப்பினை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை ஒவ்வொரு வருடமும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2024-25 கல்வி ஆண்டில் முழு நேர முனைவர் பட்டப்படிப்பு (Ph.D) பயிலும் புதிய மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அரசு கடந்த … Read more

AICTE இலவச மடிக்கணினி யோஜனா 2025.., விண்ணப்பிப்பது எப்படி?.., முழு விவரம் உள்ளே!!

AICTE இலவச மடிக்கணினி யோஜனா 2025.., விண்ணப்பிப்பது எப்படி?.., முழு விவரம் உள்ளே!!

மத்திய அரசு கொண்டு வந்த AICTE இலவச மடிக்கணினி யோஜனா 2025 மூலம் விண்ணப்பிப்பது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். பொதுவாக மடிக்கணினி(லேப்டாப்) ஒவ்வொரு மாணவரின் கல்விக்கான முக்கியமான கருவியாக விளங்கி வருகிறது. அதன்படி, அரசாங்கம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கி வருகிறது. அந்த வகையில் கடந்த 2024ம் ஆண்டு மத்திய அரசின் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (AICTE) மூலம் ஒரு மாணவர் ஒரு மடிக்கணினி யோஜனா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. AICTE … Read more

ஜனவரி 26 குடியரசு தின நாள் குறித்து யாருக்கும் தெரியாத சுவாரஸ்யமான உண்மைகள்.., இத்தனை நாளா இது தெரியாம போச்சே!!!

ஜனவரி 26 குடியரசு தின நாள் குறித்து யாருக்கும் தெரியாத சுவாரஸ்யமான உண்மைகள்.., இத்தனை நாளா இது தெரியாம போச்சே!!!

இந்தியா முழுவதும் நாளை கொண்டாடப்பட இருக்கும் ஜனவரி 26 குடியரசு தின நாள் குறித்து யாருக்கும் தெரியாத சுவாரஸ்யமான உண்மைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் தேதி இந்தியா முழுவதும் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, அந்த நாளில் இந்தியா முழுவதும் தேசிய விடுமுறை நாளாக அறிவிக்கப்படும் என்பது நாம் அறிந்ததே. மேலும் இந்த நாளில் பல சுவாரஸ்யமான உண்மைகள் அடங்கி இருக்கிறது. அது என்னென்ன என்பது குறித்து இந்த … Read more

அமைச்சர் ரகுபதிக்கு திடீர் நெஞ்சுவலி- மருத்துவமனையில் அனுமதி!!

அமைச்சர் ரகுபதிக்கு திடீர் நெஞ்சுவலி- மருத்துவமனையில் அனுமதி!!

திருச்சி விமான நிலையத்தில் அமைச்சர் ரகுபதிக்கு திடீர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அமைச்சர் ரகுபதி சென்னை செல்வதற்காக புதுக்கோட்டை திருச்சி விமான நிலையம் வந்துள்ளார். விமான நிலையம் உள்ளே சென்ற கொஞ்ச நேரத்தில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதன் காரணமாக உடனடியாக அவரை திருச்சியில் உள்ள மத்திய பேருந்து நிலையம் அருகே இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் ரகுபதிக்கு திடீர் நெஞ்சுவலி- மருத்துவமனையில் அனுமதி!! அவருக்கு … Read more

துறவறம் பூண்டார் நடிகை மம்தா குல்கர்னி.., கும்பமேளா விழாவில் அதிரடி அறிவிப்பு!!

துறவறம் பூண்டார் நடிகை மம்தா குல்கர்னி.., கும்பமேளா விழாவில் அதிரடி அறிவிப்பு!!

கும்பமேளா விழாவில் துறவறம் பூண்டார் நடிகை மம்தா குல்கர்னி குறித்து புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் இயக்கிய திரைப்படம் தான் நண்பர்கள். கடந்த 1991ம் ஆண்டு வெளியான இந்த படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை மம்தா குல்கர்னி. இவர் பாலிவுட்டில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்த இவர், கன்னடம், பெங்காலி, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்திருந்தார். துறவறம் … Read more

பாஜக மாநில தலைவராக அண்ணாமலை தேர்வு?.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

பாஜக மாநில தலைவராக அண்ணாமலை தேர்வு?.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

தமிழக பாஜக மாநில தலைவராக அண்ணாமலை தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டு 2026ல் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், பல்வேறு கட்சியினர் அதற்கு தீவிரமாக தயாராகி வருகின்றனர். அதுமட்டுமின்றி சினிமா நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சி பெயரை போட்டியிட இருப்பதால், அரசியல் கட்சி அதகளமாக இருக்கிறது. இதனை தொடர்ந்து பாஜக கட்சியில் 3 வருடத்திற்கு ஒரு முறை நிர்வாகிகள் புதிதாகத் தேர்வு செய்யப்படுவது வழக்கம். பாஜக … Read more

என்எம்எம்எஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு.., இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிராதீங்க!!

என்எம்எம்எஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு.., இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிராதீங்க!!

ஏழை மாணவர்களின் உதவித்தொகைக்காக நடத்தப்படும் என்எம்எம்எஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் இருக்கும் ஏழை எளிய மாணவர்களின் மேல்நிலைக் கல்வி எந்தவித காரணத்தாலும் தடைபட்டு விடக் கூடாது என்ற நோக்கத்தில் மத்தியக் கல்வித் துறை சார்பில் ஒவ்வொரு வருடமும் தேர்வு நடத்தப்பட்டு, 1 லட்சம் பேருக்கு கல்வி உதவித் தொகையை வழங்கி வருகிறது. அதன்படி, தமிழகத்தில் 6695 மாணவர்களுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. என்எம்எம்எஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க … Read more